Category: இலங்கை

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்!

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்! சந்தைவீதி, கோட்டைக்கல்லாற்றில் வசிக்கும் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சதானந்தம் ரகுவரன் கடந்த 12 ஆம் திகதி கெளரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான டி.அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் முழுத்தீவுக்குமான…

சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார். தாய்லாந்து நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5…

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி. இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…

அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை…

எம். தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம்

எம் தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் ஆசிரியர் மகாலிங்கம் தர்ஷனின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Actors Mrs. T. Jeyaranjini Mr. V. Kajendran T. Nagendran V.…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! 

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! பிரபல கதாபிரசங்கி கலைமாமணி ஸ்ரீதயாளனின் கதாப்பிரசங்கம் ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இன்று (02)…

திருக்கோவிலில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வு!

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வானது திருக்கோவிலில் இடம்பெற்று இருந்தது. இந்நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக் கிளையின் தலைவர் பி.நந்தபாலுவின் தலைமையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் இடம்பெற்று இருந்தது. இதன்போது சாமுவேல்…

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு.. இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு…

துப்பாக்கி மற்றும்  ரவைகளுடன்  சம்மாந்துறையில் ஒருவர்  கைது

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…

காரைதீவில் இன்று (31) சீதா சமேத இராமனுக்கு கும்பாபிஷேகம் 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்தில் இடம்பெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக…