இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது!நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்!பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்
( வி.ரி. சகாதேவராஜா) இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது.எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…