Category: இலங்கை

கையெழுத்துப் போராட்டம் -நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில். சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக…

சாணக்கியனுக்கு ரணில் ஒதுக்கிய நிதி எங்கே? கேள்வி எழுப்புகிறார் அன்ரனிசில் ராஜ்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ரணில் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக திருகோணமலை பிரதேச செயலாளராகவும் பல்வேறு அரச…

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025 கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை கனடாவில் இடம் பெறவுள்ளது. கல்முனை பிராந்திய இணையம் -கனடா அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள முதலாவது ஒன்று கூடல்…

வீரச்சோலை மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன- அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி கணேசநாதன்  அறிவிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை “ஒஸ்கார்” அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள். இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி தம்பியப்பா…

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” சித்திரப் போட்டியில் மட்/ பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் தரம் 11…

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக…

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது  எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும்

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் பாறுக் ஷிஹான் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.…

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு  எந்த அதிகாரமும் இல்லை- கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை!ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !( வி.ரி.சகாதேவராஜா) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு…