10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஆரம்பமாகியது – வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசா தனது வாக்கையளித்தார்
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. சங்கு சின்ன வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசா தனது வாக்கையளித்தார் இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை…