இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது!
இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது! பாறுக் ஷிஹான் கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை…
