Category: இலங்கை

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமனம்

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்படுள்ளது. 1965ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் பிரவேசித்த தயா லங்காபுர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். சிலுமின, திவயின, தினமின உள்ளிட்ட பல…

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் (வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார…

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவராக பல நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த வரலாறுகள் என்றும் மறையாது. முஸ்லிம் ஊத்காவல்படையினர் இராணுவத்தின்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம் நேற்று 10 ஆம் திகதி நடந்து முடிந்த தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகள்…

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025 விளையாட்டு அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்துகின்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி…

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள்!பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!( வி.ரி.சகாதேவராஜா)2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல்…

நாளை (10) கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

நாளை (10) கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நாளை (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார…

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது!

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது! உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான “சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள்…

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா.

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா. ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07) இடம் பெற்றது. மாகாண நன்கொடை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இக்கலாசார…

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் ,…