நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…