வீரமுனை தமிழ் கிராமத்தை மீண்டும் அழிக்கும் முயற்சியா? : இனவாத அரசியல்வாதிகளின் அடாவடி – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்பாறை மாவட்டதிலுள்ள பழம் பெரும் தமிழ் கிராமமான வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை…
