Category: இலங்கை

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு வெளிநாடுகளுக்கு செல்லும் சகலதேவைகளையும் ஒரே கூரையில் வழங்கும் V Square நிறுவனத்தின் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு! சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் தலைமையில் மட்டு. தனியார் பஸ்தரிப்பு…

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் கன்னி அமர்வு புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. சபா மண்டபத்தில் உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது…

மட். கிரான்குளம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை 100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவசமாக 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு

100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents) மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத்…

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு…

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்- வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்-சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர்  வேண்டுகோள்.

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்– வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்–சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர் வேண்டுகோள். ( சம்மாந்துறை சபையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.…

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதையா? மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

( வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரியவருகிறது. நேற்று (14) இரவு 11 மணியளவில்…

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டி; 131 படைப்பாளிகள் பங்கேற்பு – நீலாவணை இந்திராவின் சிறுகதைக்கு முதலாமிடம்

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியும் , பரிசளிப்பு நிகழ்வும் தலைநகர் கொழும்பில் கடந்த 12/ 13 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. சமூக இயல் பதிப்பகம் மற்றும் இலண்டன் மொழி புக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில்…