கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர்
பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு…
