Category: இலங்கை

திரையில் திடீரென தோன்றி வாக்குமூலமளித்த அசாத் மௌலானா

திரையில் திடீரென தோன்றிய அசாத் ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சணல் 4 வின் வழிகாட்டலில் திரையிடப்பட்டபோது திரையில் தோன்றிய அசாத்மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறுவிடயங்களை எடுத்துரைத்தார். அத்துடன்பல முக்கிய அரசியல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்! க.பொ.த உயர்தர பரீட்சையில் (bio systems technology)கிளிநொச்சி மாவட்ட ரீதியில் இளஞ்செழியன் திறேஸ்மன் அவர்களை முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். இவர் இளஞ்செழியன் (கல்முனை பாண்டிருப்பு ) யசோதா (தாளையடி கிளிநொச்சி) தம்பதியினரின் புதல்வராவார்.

கிழக்கில் மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு!

மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு! அபு அலா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை…

A/L பரீட்சை மீண்டும் தாமதம்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 9.30 இற்கு ஆரம்பமான நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்படி, கல்விப்…

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்!

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்! அபு அலா – நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து…

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம்.

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம். கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டிகளில் மாவட்ட மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்…

கஜேந்திரன் எம். பியை தாக்கியோர் உடன் கைது செய்யப்பட வேண்டும்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். திருகோணமலையில் நேற்று (17)…

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வானது சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பு.சிறிகாந் தலைமையில் களுவாஞ்சிக்குடிஆசிரியர் வாண்மை விருத்தி மத்தியநிலையத்தில் 15.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தரம் –…

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு!

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு! அபு அலா – கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு மீனோடைக்கட்டு செய்தியாளர் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தமது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக…