கோட்டாவுக்கு வீழ்ந்த மற்றுமொரு அடி – நாட்டிற்கு வந்தால் சிறப்புரிமை கிடையாது?
தாய்லாந்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இலங்கையில் உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளதாக அரசாத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. கோட்டாபய ராஜபக்ஸ, பதவி காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கிடையாது என்பதுடன், அவர்…