Category: பிரதான செய்தி

ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த கடன்! பயன்படுத்தப்பட்ட 121 மில்லியன் டொலர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் கொடுப்பனவின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெள்ளிக்கிழமை (24) தெரிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்துப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன்…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின்…

தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதியில் நடத்தப்படாது! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்தாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இம்மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.…

லிஸ்டீரியா தொற்று பரவல் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் லிஸ்டீரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என தொற்று நோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் கிடையாது எனவும், இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் லிஸ்டீரியா குறித்து விழிப்புடன்…

பாடசாலை முதலாம் தவணை பற்றிய கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் 27 திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம்…

சர்வதேச நாணய நிதியக் கடனுதவி குறித்து மத்திய ஆளுனரின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டின் கடன் செலவுகளை குறைப்பதற்கு இந்த நிதி உதவி பயன்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தினால்…

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது. பூமி அதிர்ந்தாலும் அழிவு எதுவும் ஏற்படாது என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதேனி அமரசிங்க தெரிவித்துள்ளார். பேராதனை கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்க நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு…

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஐ.எம்.எப். இணக்கம்

2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் குறித்த தொகையை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ஜனாதிபதி ரணில்…

ஆரம்பமானது இன்றைய நாடாளுமன்ற அமர்வு

நாடாளுமன்ற அமர்வு இன்று (21.03.2023) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் (276 ஆம் அத்தியாயம்), நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல்…

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை! வெளியாகவுள்ள IMF அனுமதி குறித்த இறுதி தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும்…