இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!
இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..! 1956,,ல் எப்படி இருந்ததோ..!2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரையும் தாக்கிய சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1)அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம்…
