Category: பிரதான செய்தி

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு – புதிய விலை 356 ரூபா ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய…

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்!

அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்! மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைகளில் அத்துமீறி காணி அபகரிப்பு மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கால்நடைப்பண்ணையாளர்கள் கடந்த 08/10/2023, ல் மட்டக்களப்பு கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிராக…

இந்தியாவின் கருத்தை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. ஷி யான் 6 இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்து…

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன்.

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தனது நாடாளுமன்ற பதவியை துறப்பது நன்று என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது இரா…

சீரற்ற காலநிலையால் பரவும் மூன்று நோய்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்களின் பரவும் தன்மை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது. கண் நோய், வயிற்றுப்போக்கு மற்றும்…

வடக்கு கிழக்கு முற்றாக முடங்கியது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வடக்கு கிழக்கில் பல நகரங்கள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில்…

பங்கரவாதிகள் மருத்துவமனை மீது தாக்குதல் -இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை…

20 ஆம் திகதி பூரண ஹர்த்தால்:தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக முடிவு!

வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் திங்கட்கிழமை…

இந்தியா இலங்கைக்கு மீண்டும் பல திட்டங்களுக்கு உதவி!

இந்தியா இலங்கைக்கு மீண்டும் பல திட்டங்களுக்கு உதவி! இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி…

இன்று( 9) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல்மாவட்டத்திலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…