Category: பிரதான செய்தி

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை- என முன்னாள் தேர்தல் ஆணையாளர்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை…

ஜனாபதிக்கும் தமிழ் எம். பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது, இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காணி, மீள் குடியமர்த்தல்,…

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் – மௌலவிக்கும் தனக்கும் என்ன தொடர்பு- 3 பிள்ளைக்கு தாயான பெண் வாக்குமூலம்

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்-மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண்…

நகர அபிவிருத்தி எனும்போர்வையில் கல்முனை தமிழருக்கு எதிராக மற்றுமொரு சூழ்ச்சி!

கல்முனை பிரதேசத்தில் நகர அபிவிருத்தி எனும்போர்வையில் தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள சில இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரஃப் உள்ளிட்ட குழுவொன்று நேற்று…

வரவு செலவு திட்டம் 2024 – வாக்கெடுப்பில் வெற்றி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (13.12.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது…

IMF இரண்டாம் கட்ட நிதி வழங்க இணக்கம்!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய…

இன்று வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பு : ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பும் ரத்து!

இன்று ஜனாதிபதிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இச்ச சந்திப்பு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது இதே வேளை 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான…

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023 கல்முனை பிரதேச மக்களின் இரண்டு கண்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும்.அம்பாறை…

பாடசாலை காலம் குறைக்கப்படும்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருளின் விலையில் நேற்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது விபரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபா ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…