கட்டார் -பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி வெளியிட்ட தகவல்!
🔴 பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, கட்டார் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 65 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ச்சியான அலைகளாக வந்ததாக உறுதிப்படுத்தினர். அதில், 63 ஏவுகணைகள் மற்றும் 11…
