Category: பிரதான செய்தி

உணவு ஒவ்வாமை; மட்டக்களப் நகர் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை மட்டக்களப் நகர் பாடசாலைகளைச் சேர்ந்நத சுமார் 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நகரில் உள்ள மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் 100 உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை சுமார்100 மாணவர்களும்இ 2…

அடுத்த ஆண்டு மாணவர்களுக்காக வரவுள்ள புதிய நடைமுறை

பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ்,…

சைக்கிள் – சங்கு சேர்ந்து பயணிக்க இணக்கம் – இன்று ஒப்பந்தமும் கைச்சாத்து

தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும்இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல்12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர்…

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 கல்முனை கடற்கரை அருகில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவம் 02.06.2025 திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பம். உற்சவ காலத்தில் தினமும் மதியம் 1.00…

புதிய கொவிட் திரிபு; இலங்கையிலும் அடையாளம்

தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டின் பல…

கொழும்பில் கடும், மழை கடும் காற்று

கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல…

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை!

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை! பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெரியநீலாவணை…

முன்னாள் இரண்டு அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சரான நலின் பெர்னாண்டோ ஆகியோர் எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் விளையாட்டுத்துறை…

பிரபல நடி​கர் ராஜேஷ் காலமானார்!

பிரபல நடி​கர் ராஜேஷ் காலமானார்..! திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம்,…

புதிய கோவிட் 19 திரிபு; முன் ஏற்பாடாக பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது…