Category: இலங்கை

திருமலையில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை அணியின் பத்தாவது ஒன்றுகூடல்!

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது. அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின்…

ஆங்கில மருத்துவமும், சித்த மருத்துவமும் இணைந்து செயற்படல் வேண்டும்!சித்த மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்து அரச வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் சங்கம்!

சித்த மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்து அரச வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் சங்கம் பாரிசவாதம் பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்ட கட்டுரை 2021ஆம் ஆண்டின் உலக சுகாதார ஸ்தாபன தரவுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு 1 இலட்சம் மக்களில்…

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், இன்று (29) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு (தேசிய பாடசாலை) கள விஜயம் மேற்கொண்டார். பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து…

மக்கள் நலன்கருதி மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம்

மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் – மட்டக்களப்பு கிளை ஒக்டோபர் 31 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும். இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67வது…

37வருட கால  ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன் தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய…

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ கல்முனை KFM நிறுவனத்தின் உரிமையாளரும் சிறந்த கலைஞருமான டிலோஜன் பல்வேறு கலைப்படைப்புக்களை உருவாக்கி பல விருதுகளை பெற்ற ஒரு ஆக்கத்திறன்மிக்க படைப்பாளி. இவரது திருமணம்…

கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம்.

பெரியநீலாவணை மற்றும் சேனைக்குடியிருப்பு, காரைதீவு ஆகிய இடங்களில் கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம். கராத்தே வீரர் பால்ராஜ் அவர்களால் வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது விளையாட்டு உடற்பயிற்சி கலைப்பயிற்சி என்பன எப்பவுமே ஒரு ஒழுக்கத்தை தரும். போதைப்பழக்கங்களை பழகி…

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு (அஸ்லம் எஸ்.மெளலானா) அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (25)!சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. போரத்தின் தலைவராக இருந்த எம்.எஸ்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற…

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர்  குணபாலன் கௌரவிப்பு 

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர் குணபாலன் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் பல்கலைக்கழக சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான…

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி !

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி ! வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி. சகாதேவராஜா