Category: இலங்கை

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் –  கல்முனை மேல் நீதிமன்றம் தடை  உத்தரவு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பாறுக் ஷிஹான் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை…

இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரிப்பு

இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதை உலக வங்கி எடுத்துக்காட்டியுள்ளது. இந்தப் போக்கு பணியமர்த்தல் முறைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச்…

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் உலக போலியோ தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி –

உலக போலியோ தினத்தையொட்டி – மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி -ஏற்பாடு மட்டக்களப்பு ரோட்டரி கழகம் இன்று மட்டக்களப்பு ரோட்டரி கழகம் சார்பாக அதன் தலைவர் மு. பார்த்திபசுதன் தலைமையிலும் கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் ஒருங்கிணைப்பிலும் ,…

மட்டக்களப்புக்கு கிழக்காக சூறாவளி மையங்கொள்ளும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, இன்று அதே பிராந்தியத்திற்கு மேலாக மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தொகுதி மேற்கு…

சீரற்ற காலநிலை ;கிழக்கில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை

சீரற்ற காலநிலை ;கிழக்கில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை நாவிதன்வெளி பிரதேசத்திலும் சில வீடுகள் சேதம்

நேற்று அன்னமலை அதிர்ந்தது!

சர்வதேச ஆசிரியர் மற்றும் சிறுவர் தின விழா களைகட்டியது! (வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை பெரும்…

கந்தசஷ்டி விரதம் -27 ஆம் திகதி சூரசம்ஹாரம்!

27 ஆம் திகதி சூரசம்ஹாரம்! ( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் (22) புதன்கிழமை ஆரம்பமாகியது தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28…

ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள்

ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள் நன்றி -ARV news​​சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் நடுநிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்குடன், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு உடல் அணி கேமராக்களை (Body-Worn Cameras) வழங்க பொலிஸ்…

சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு நிந்தவூரில் நடைபெற்றது

சர்வதேச முதியோர் தின நிகழ்வு சமூக சேவை திணைக்கள அம்பாறை பணிமனையின் ஏற்பாட்டில் நிந்தவூரில் கடந்த 22 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களப்பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், முதியோர்கள்…

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ ( வி.ரி.சகாதேவராஜா) வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது…