நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி!
நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி! “அணியாரங் கற்பிற் அருங்கலமே நல்ல வணிகர் குலத்துதித்த மாதே பணிமணியின் சேய சிலம்பணியும் செல்வியே காரைநகர் தாயே எமைக் காத்தருள் .” கண்ணகித் தெய்வத்திற்கு சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து சிலை சமைத்து…