Category: இலங்கை

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே thanks -hishamins கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தங்கல்லை முதல் மேற்கு ஆழ்கடல் வரை, கடற்படை நடத்திய அதிரடி வேட்டைகளில் சிக்கிய போதைப்பொருட்களின் மதிப்பு, ஒரு நாட்டின்…

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்!

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்! ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2025.11.07 ஆம் தேதி…

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் 

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் ( வி.ரி. சகாதேவராஜா) உலகப் புகழ் பெற்ற ஈழிசை சித்தன், தெய்வீக நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள் விருதுகளாக பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன. Senate Proclamation –…

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை, சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்   பதவி  நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி நீக்கம் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர்…

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம்.

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம். கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஏற்கனவே ஆறு மாத கால சான்றிதழ் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களை மேலும் வலுப்படுத்தும்…

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் திருமலை சோபஸ்தீவு – அங்கு தினமும் சுற்றுலாவிகள் படையெடுப்பு !

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது. திருகோணமலையில் நிலாவெளி, பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்று பல சுற்றுலா தளங்கள் இருக்கின்றன . அதில் கடற்படையினரின்…

நாவிதன்வெளி -மாற்றுத்திறனாளிகளினை பராமரிக்கும் நபர்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர் பயிற்சிநெறி

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் மத்திய முகாம் -05/06 கிராம சேவகர்கள் பிரிவினை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினை பராமரிக்கும் நபர்களை வலுப்படுத்துவதற்காக விழிப்புணர் பயிற்சிநெறி 01.11.2025 நடைபெற்றது. பிரதேச…

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும். பேராசிரியர் ரெஸ்னி காசிம் ஊடகங்களுக்கு வழங்கிய நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது நீரிழிவு நோயாளிகளின் கால்காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை என பேராசிரியர் ரெஸ்னி…

நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு

நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு(ஏ.எல்.எம்.ஷினாஸ்) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் (30) தேசிய ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படட்டபோதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்டம எகட்ட” முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாடு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும்…