இலங்கையில் எங்குமில்லாத ஆச்சரியமூட்டும் மரணவீட்டு நடைமுறை -கோட்டைக்கல்லாற்றின் தனித்துவம் !
–வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோட்டைக்கல்லாற்றில் பாரம்பரியமாக காலாகாலமாக மரண வீட்டு நடைமுறை ஒன்று பேணப்பட்டு வருகின்றது. கோட்டைக்கல்லாற்றுக்கே உரித்தான தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை ஏனையவர்கள் பார்த்து கேட்டு ஆச்சரியமாக வியந்து பாராட்டுவதுண்டு. அப்படி என்னதான் அந்த…
