Category: இலங்கை

சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி முன்வைத்த கோரிக்கை

கொழும்பில் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் ஊடகசந்திப்பு சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களின் ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வணக்கம். நாம், இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள். 25 மாவட்டங்களிலும் சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத…

அம்பாறையில்  கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு…

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில்  திருக்கோவில் பிரதேசம்!

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல்…

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு  போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன ( வி.ரி.சகாதேவராஜா) வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு…

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம் (வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் ( 24.11.2025 மாலை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவபீட மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் மீராவோடை…

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி பாறுக் ஷிஹான் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இந் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழா நடைபெற்றது.…

கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு

சமூக செயற்பாட்டாளரும், யோகசன ஆசானும், ஓய்வுநிலை அதிபருமான யோகா ஆச்சாரியார் ,கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ‘ தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி…

சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவுக்கு “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு 

இன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு ( நமது நிருபர்) பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா…

தரம்ஐந்துபுலமைபரிசில்பரீட்சை; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk பார்க்க முடியும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள்…