Category: இலங்கை

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK)

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று மார்க்கண்டு நேசராசா ( MP…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முன்னாள் OIC தடுத்து வைப்பு :தொடந்தும் விசாரணையில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்க ப்படுகிறது. வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கொலை மற்றும்…

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல்

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் 1983 இல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 வது வருடத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இன்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.…

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா   மகோற்சவம்  25இல் கொடியேற்றம்; 09 இல் தீர்த்தம்!!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை மறுநாள் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார். உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய…

இன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா !

இன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா ! ( கண்டியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் பழம் பெரும் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று (23) புதன்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது . பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…

முன்னாள் ஜனாதிபதிகளின் விஷேட சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை ‘வளமான நாடு -அழகான வாழ்க்கை’ எனும் அரசாங்க கொள்கைப்…

பாடசாலை நேரத்தை அதிகரிக்க முடிவு!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “பாடம் அல்லது…

இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும் -தாந்தாமலை முருகன் ஆலய “கடம்பன் மாலை”  பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நீலமாதவானந்தா ஜீ உரை!

இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும்! தாந்தாமலையில் இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ ( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும், எல்லா உயிர்களும் இறைவனைக் காண வேண்டும் .இந்த இரண்டும் இருப்பது ஒரு சமயத்தினுடைய முழுமையாகும். இவ்வாறு மட்டக்களப்பு…

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா 

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம் ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற…

கர்ப்பிணித் தாயின் குழந்தை மரணம் குறித்து மண்டூர் பிரதேச வைத்தியசாலை அறிக்கை.

18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது. அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய்…