சிடாஸ் அமைப்பால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
சிடாஸ் அமைப்பினால் கோறளைப் பற்றுப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப் பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிகவும் பாதிக்கப்பட்ட…
