அமரர் இராசதுரைக்கு துறைநீலாவணையில் அஞ்சலி.
இராசதுரைக்கு துறைநீலாவணையில் அஞ்சலி. செல்லையா-பேரின்பராசா . மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சொல்லின் செல்வர், கலாநிதி. செல்லையா இராசதுரைக்கு துறைநீலாவணை மண்ணில் துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில்…
