Category: இலங்கை

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்!

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்! தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று (5) நாடாளுமன்றில் இடம் பெற்றது இதில் 177 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை குறித்த தீர்மானத்துக்கு எதிராக…

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் city of dreams sri lanka -திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் -city of dreams sri lanka 02.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனவுகளின் நகரம் city of dreams sri lanka இதுவரை இலங்கையில் முதலிடப்பட்டுள்ளதில் இதுவே தனியாரின் அதிக முதலீடாக சுமார் 36000 கோடி…

தேசபந்து தென்னக்கோனின் பதவி நாடாளுமன்றின் கையில் – இன்று வாக்கெடுப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியி ல் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடுகின்றது.ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள்…

நேற்று மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்ற” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா 

நேற்று மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்ற” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் ” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த…

தனது மாதாந்த கொடுப்பனவை பொதுத் தேவைக்கு வழங்கும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் தனது முதல் மாதாந்தக் கொடுப்பவை சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 2025/08/03அன்று நடைபெற்றது. பிரதேச சபை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்படும்…

கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள்  வழங்கி வைப்பு.

கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி வைப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் 2019/2023 அதிபர் சேவை தரம் – 3 நியமனம் பெற்றவர்களுக்கான ஒரு மாத கால சேவை முன்பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எப்போது?

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC) எப்போது? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எப்போது நடைபெறும் என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த கால அரசாங்கத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த…

மருதமுனை பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு சட்ட நடவடிக்கை…

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் 

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

இலங்கையில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக…