Category: இலங்கை

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் 

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

இலங்கையில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக…

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.…

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது… படங்கள்:வி.ரி.சகாதேவராஜா

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – வர்த்தமானி வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன. அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் ரத்தாகின்றன. அதேநேரம் அவர்களின் ஓய்வூதியக்…

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரமவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த…

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் வெப்பமான வானிலை ‘எச்சரிக்கை’

இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள்…

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை  நாளை (01.08.2025) 

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை நாளை (01.08.2025) சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி…

திருக்கோவிலில் காணிக்கச்சேரி

திருக்கோவிலில் காணிக்கச்சேரி (வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பாலக்கரச்சி,சாகாமம்…