கல்முனை விவகாரம் -தமிழ் அரசியல்வாதிகள் கண் விழிப்பார்களா?
கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் சூழ்ச்சிகளுக்கும் , அநீதிகளுக்கும் முடிவே இல்லையா என அரசையும், தமிழ் அரசியல்வாதிகளையும் நோக்கி இப்பிரதேச மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுமார் 34 வருடங்களாக இயங்கி வருகின்ற…