கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகினார் K. V. தவராசா :சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடு தமிழரசு கட்சியை அழிக்கும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய…
