Category: பிரதான செய்தி

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95…

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் நீதி கிடைக்வில்லை கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் நீதி கிடைக்வில்லை கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை – அரசு தாமதிக்காது நீதியை பெற்றுத்தர வேண்டும் – போதகர் ஏ.கிருபைராஜா ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமாக ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயலுக்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல்

( வி.ரி.சகாதேவராஜா)நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையில் கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் மீது அதிகாரப் பயங்கரவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும்செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்கல்முனையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவ கசப்பான நினைவு என்றும் மனதைவிட்டு மாறாது

‘இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலைக் கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து ஒருபோதும் மறையாது.’ இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி – போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி ‘ போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குமுறலை மெழுகு திரியில் ஒளியேற்றி வெளிப்படுததியிருந்தனர்.அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து…

கிழக்கில் ஸகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்

கிழக்கில் ஸாகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்– (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் ஸகரானின் குழு இயங்கி வருவதுடன் ஆயுதங்களும் இருக்கின்றன அந்த ஆயுதங்கள் களையப்பட…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அரச சேவையை பெறும் அடிப்படை உரிமையை தடுக்கும் இனவாதத்துக்கும் , அத்துமீறிய அதிகார பயங்கரவாதத்துக்கும் எதிராக இன்று…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது (கனகராசா சரவணன்)திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் 15 நாள்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சைப்…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நான்காவது  நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச சேவையை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இந்தியா? மைத்திரி பரபரப்பு வாக்குமூலம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரங்காட்டி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர்…