Category: பிரதான செய்தி

இலங்கை, இந்திய பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு…

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை…

மல்வத்தை சந்தியில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் – ஜனாதிபதிக்கு மகஜரும் கடிதங்களும் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டமானது 1983 ஆம் ஆண்டு…

உலக ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) தினம் அக்டோபர் 12 – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வு கட்டுரை

உலக ஆர்த்திரைட்டிஸ் தினம் (அக்டோபர் 12) குறித்து அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன, ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம்,…

விசேட கட்டுரை; இன்று(10)பாண்டிருப்பில் தீப்பள்ளயம்! பாஞ்சாலி புகழ் பாடும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தீப்பள்ளய உற்சவம்- வி.ரி. சகாதேவராஜா 

வி.ரி. சகாதேவராஜா ஆம்.கிழக்கில் தீப்பள்ளயம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் பறையொலி முழங்க சக்தி மயமாகும். அந்த தீப்பள்ளயம் கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்பு எனும் பழந்தமிழ் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறுவது வழக்கம். இவ் வருடத்திற்கான தீமிதிப்பு…

இலங்கையில் ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் தற்போதைய போக்குகள் குறித்த உளவியல் பார்வை: பாடுதல் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆசிரியர்களின் தீவிர பங்கேற்பு -ச.ரகுவரன்

இலங்கையில் ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் தற்போதைய போக்குகள் குறித்த உளவியல் பார்வை: பாடுதல் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆசிரியர்களின் தீவிர பங்கேற்பு –ச.ரகுவரன் அறிமுகம்ஆசிரியர் தினம் என்பது பாரம்பரியமாக சமூகத்தை வடிவமைப்பதில் கல்வியாளர்களின் முக்கிய பங்கிற்காக அவர்களுக்கு நன்றி, மரியாதை மற்றும்…

அரசியலுக்காக விஜய்யை குற்றவாளியாக்குவதை அனுமதிக்கமுடியாது – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு கூறியுள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால்…

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கம் மறியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் அவர் கைது…

மக்கள் சொத்தை இன்னும் கையளிக்கவில்லையா?

விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும்…

சர்வதேச நீதி கோரிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 5 ஆவது நாளாக நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் நீதிக்கான சுழற்சி…