Category: பிரதான செய்தி

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு இரா.சம்பந்தரின் புகலுடலுக்கு இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியையும் இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன…

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – தேர்தல் நடத்தப்படவேண்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்…

சம்பந்தரின் புகழுடலுக்கு ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதிஅஞ்சலி செலுத்தினார்.அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக் கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ மலர்ச்சா லைக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதிபதி ணில்…

சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற அமர்வு இரத்து!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) மறைவை அடுத்து எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின்இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்…

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு  ஆளுநர் நல்லிணக்க  நடவடிக்கை

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை (பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக…

ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமை இரா.சம்பந்தன்- வாழ்க்கை சுருக்கம் – பா.அரியம்

தாயகத்தலைமகன் அமரர் சம்மந்தன் ஐயா பற்றிய வாழ்க்கை சுருக்கம்.! இராஜவரோதயம் சம்பந்தன் பிறப்பு: 5 பெப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977…

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார்

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பெருந் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் தமிழ் – முஸ்லிம் தரப்புக்களுடன் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் முஸ்லிம் தரப்புடப்புடனும், தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதச செயலக விவகாரம் தீர்வின்றி இழுத்தடிப்பு…

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டுப் பெண்! விசாரணைகள் தீவிரம்

இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

அரசாங்க அதிபரும் , கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க திட்மிட்டு செயற்படுகின்றனர்– செல்வராசா கஜேந்திரன் MP

(கனகராசா சரவணன்) மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக கல்முனை…