Category: பிரதான செய்தி

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று – கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து 

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று! கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று. உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி எட்டாம் ஆண்டில்…

78 வது சுதந்திர தின நிகழ்வு : விசேஷட போக்குவரத்து திட்டம்

78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒத்தகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிதேசத்தில் வசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமறைப்படுத்தியுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர், டப்லியு. பீ. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 78 வது தேசிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளி த.கலையரசன் சார்பில்…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணி நீக்கம்!

நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் சுகாதார நிலையும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற கடும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன்…

19 நாட்களில் 120 பேர் பலி; வெளியிடப்பட்ட அதிர்ச்சித்தகவல்!

இலங்கையில் இவ்வாண்டின் முதல் 19 நாட்களில் 120 பேர் பலி: வீதி விபத்துகள் குறித்து காவல்துறை அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும்…

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்! ( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த…

வாகன இறக்குமதி தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்தது, அதில் இதுவரை அரசாங்கம் 904 ரூபாய் பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொருளாதார அபிவிருத்தி…

கட்டுரை – தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

கட்டுரை ; தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!! உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும்…

திருகோணமலை சிலை விவகாரம்:4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலும் 3 பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…