Category: பிரதான செய்தி

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

பாண்டிருப்பில் நிகழ்ந்த அதிசயம் ; சிவன் ஆலயத்திற்கு முன்பாக கரை ஒதுங்கிய நாகங்கள்!

அனர்த்த நிலமையிலும் ஒர் அதிசயம்.பாண்டிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம். சௌவியதாசன் பாண்டிருப்பு சிவன் ஆலயத்துக்கு முன்னால் நடந்த அதிசயம். சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும். மழை, கடல் கொந்தளிப்பு போன்ற பல்வேறுபட்ட காலநிலை சீர்கேடுகள் நடந்து வரும் நிலையிலும். பாண்டிரு.பு…

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.!

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.! CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, #ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது இந்த மாவட்டத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. குறிப்பாக…

சாய்ந்தமருதில் கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான்video link-https://fromsmash.com/6JPxlv_~3L-dt வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…

நாளை (27) பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது

நாகமுத்து பிரதீபராசா 26.11.2025 புதன்கிழமை இரவு 7.30 மணி அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் #இன்று #இரவுஒருங்கிணைந்துஒரு #காற்றழுத்ததாழ்வுநிலையாக #மாற்றம்_பெறும்.🌧️⛈️🌧️⛈️🚩🌨️🌨️🌨️🌨️🌨️🚩🚩🚩🚩🚩🌨️🌨️🌨️இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் #எதிர்வரும் 27.11.2025 அன்று #ஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வு…

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு…

சீரற்ற வானிலை தொடர்பான அறிவித்தல் : அவசர இலக்கமும் அறிமுகம்.

சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம். நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த…

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய வர்த்தக நிலையம் – தமிழ் வர்த்தகரின் குடும்பம் உட்பட அறுவர் உயிரிழப்பு

மாவனெல்ல – கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு…