இலங்கை கடற்பரப்பு கரையில் இன்னும் ஒரு ஈரானியக் கப்பல்: சபையில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்
இலங்கையை நோக்கி இன்னுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தரும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று விசேட கூற்று மூலம் தெரிவித்தார். இதன் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
