Category: பிரதான செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையருக்கும் காயம் என தகவல்

நன்றி – தமிழன் செய்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்…

கட்டார் -பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி வெளியிட்ட தகவல்!

🔴 பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, கட்டார் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 65 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ச்சியான அலைகளாக வந்ததாக உறுதிப்படுத்தினர். அதில், 63 ஏவுகணைகள் மற்றும் 11…

தொடரும் போர் பதற்றம் :துபாய் சர்வதேச விமான நிலையம் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பயணிகள் வெளியேற்றம் ! ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியுள்ளன. விமான நிலைய முனையத்தின் உட்புறத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் கடும் புகையும்,…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இருப்பு விபரங்கள்:நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக்…

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

மத்திய கிழக்கு வானில் பதட்டம் :விமான போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய…

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா : ஈரானும் பதில் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, ‘பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்’ நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார். .தலைநகர்…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு – கந்தசாமி பிரபு எம். பியின் முயற்சி

கந்தசாமி பிரபு MP இன் முயற்சியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால விடுதி பிரச்சனைக்கு தீர்வு; உயர் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமரால் 515 மில்லியன் ஒதுக்கீடு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் வெளிப்பிரதேச மாணவர்களுக்கு தங்கி இருந்து…

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ,( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா…

கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது; எமது ஆட்சியில் இனமத பேதம் இருக்காது – தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி  கூறுகிறார்.

( வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.…

அடுத்த சில தினங்கள் மேலும் கன மழைக்கு வாய்ப்பு!

(கல்முனை ஸ்ரீ )இலங்கைக்குக் கிழக்காக வங்கக் கடலின் தென்பகுதியில் இன்றையதினம் (19) வலுவான வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடமேற்கு மேற்கு என்று நகர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்பகுதி வழியாகத் தமிழக ஆந்திரக் கடற்பகுதிகளை அண்மித்து கரையைச் சேராமலே…