Category: பிரதான செய்தி

முதல்வராகும் விஜய்- 108 ஆசனங்களைப்பெற்று வரலாற்று வெற்றி -ஆட்சியமைக்க 10 ஆசனங்கள் தேவை ;பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில்…

6.45 PM – தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்; விஜய்யின் த.வெ.கழகம் நூறுக்குமேல் ஆசனங்களை பெற்று முன்னிலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 71, அதிமுக கூட்டணி 54 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளன. அதிமுக, திமுக மாறி மாறி 2ஆம் இடத்துக்கு போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2ஆம்…

பரபரப்பாக காணப்படுகிறது தமிழகம் – சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் வருகையால், திமுக–அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு…

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயம்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில்…

தமிழ்நாட்டுத் தேர்தல் – மாறுபட்ட கணிப்பீடுகள்

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-அவர்களின் பதிவில் இருந்து…… தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் ஆகக் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது “தொங்கு சட்டமன்றம்” (Hung Assembly) அமையும் ஆபத்து இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி…

2.5மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு:ஒருவர் மரணம் :விசாரணைகள் தீவிரம்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.பொலிஸார் வழங்கிய தகவலின்படி, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய உதவி பணிப்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரசாங்கத்திற்கு…

இன்று அவசரமாக கூடுகிறது GCC மாநாடு

மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) இன்று சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அவசர உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த முக்கியமான சந்திப்பில் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு…

தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 வீதம் வாக்களிப்பு – மாற்றத்துக்கான அறிகுறியா?

தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு…

யுத்த நிறுத்தம் நீடிப்பு

ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர்…

அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதில் 269 பேர் கொல்லப்பட்டனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான…