கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஓட்டிசப் பிரிவு திறந்து வைப்பு!
அபு அலா – கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக சுதேச மருத்துவத்துறையில் ஓட்டிசப் பிரிவொன்று, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும்,…