Category: பிரதான செய்தி

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஓட்டிசப் பிரிவு திறந்து வைப்பு!

அபு அலா –  கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக சுதேச மருத்துவத்துறையில் ஓட்டிசப் பிரிவொன்று, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும்,…

நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் -தீர்ப்பு

நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் -தீர்ப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்கள் அடிப்படை…

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று ஜனாதிபதி சமர்ப்பிப்பார் -அடுத்த மாதம் வாக்ககெடுப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் என்ற வகையில் வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்.வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை (14)…

ஐனாதிபதி சட்டத்தரணியின் வாதாத்திறமைமையால் மூவர் விடுதலை!

ஐனாதிபதி சட்டத்தரணியின் வாதாத்திறமைமையால் மூவர் விடுதலை! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆயரான மூன்று பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர்கள இன்று (10/11/2023) விடுதலை. பேர் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி தவராசா நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார். இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக…

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்!

2024 பாடசாலை முதலாம் தவணை பெப்ரவரி 19 ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய…

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு  (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர்…

கோணேஸ்வரத்தைபெருங்கோயிலாகபுனரமைப்புச் செய்யஇந்திய அரசு உதவும்

கோணேஸ்வரத்தைபெருங்கோயிலாகபுனரமைப்புச் செய்யஇந்திய அரசு உதவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்திருமலையில் உறுதி வழங்கினார் “திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்.” இன்று…

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்!

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்! அபு அலா கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று மாலை (01) இந்திய நிதி அமைச்சர்…

இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்தார்!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட குழுவினர் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர். இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இன்று…

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.  அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு – புதிய விலை 356 ரூபா  ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை…