Category: பிரதான செய்தி

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில் -அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது – வி.ரி.சகாதேவராஜா

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு. QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை…

இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்

இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என Sri Lanka Ministry of Power and Energy அறிவித்துள்ளது. ⛽ இந்த முறையின்…

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு கொழும்பு 09 மார்ச் 2026 இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் மண் எண்ணெய் விலைகள் இவ்வாறு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த விலை…

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் கொழும்பு:09 மார்ச் 2026 இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் பழமையான ‘இலங்கை மின்சார சபை’ (CEB) இன்று (09) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது.…

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்! -தவராஜா சுலக்ஷனா – ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக வளர்வதே. ஒரு குழந்தைக்கு நற்பழக்கவழக்கங்களை சிறு வயது முதல் ஊட்டி வளாப்பது குடும்ப…

ஈரான் போர்க்கப்பல் விவகாரம்: இலங்கைதான் முடிவு எடுக்க வேண்டும் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Bushehr என்ற போர் கப்பல்களைச் சுற்றியுள்ள சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க…

மேலும் தீவிரமடைந்துள்ள போர் – அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தல்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளையகமான CENTCOM வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான…

இலங்கை அருகே ஈரானின் இரண்டாவது கப்பல் :ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள…

சுரேஷ் சாலே ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான்…