புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று – கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து
புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று! கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று. உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி எட்டாம் ஆண்டில்…
