இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026 சௌவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB
இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். அந்த வகையில், சிவகுமார்
நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம் நண்பர்கள் வட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பணப்பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (07)
(வி.ரி.சகாதேவராஜா -செல்வி வினாயகமூர்த்தி) இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 08.09.2026 நாளை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி
கல்முனை மாநகரின் பிரபல பாடசாலைகளில் உன்றான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக வணக்கத்திற்குரிய லெபோன் சுதன் அடிகளார் (Rev. Fr. J. Lebourn Suthan
வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுரத்தின் திறப்பு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான புவேந்திரன் ஹுர்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இளம்