ஒளிரும் கரங்கள் அமைப்பால் கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நெசவு பயிற்சி – நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி கண்காணிப்பு
https://www.facebook.com/reel/1974913036568411 ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். அச்சமயம்…
