Category: கல்முனை

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் ஆற்றுவாழைகள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு…

அஸ்வெசும உதவி பெறுவோர், ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும உதவி பெறுவோர் ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்! அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும உதவித்திட்டத்தின் கீழ் 2022/2023 கணக்கெடுப்பின் கீழ பதிவு செய்யப்பட்டு நிவாரணம் பெறும் குடும்பஙகள் மற்றும் நிவாரணம் பெறாதவர்கள் தங்களின் விபரங்களை மீள புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதிவு…

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு கிழக்கில் இடை இடையே பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாரை…

கல்முனை கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் சுமார்…

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்!

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்! 2025 ஆம் ஆண்டு அரச நடன விருது விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. குறித்த தேசிய ரீதியான…

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.!

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையைவழமைபோல் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கல்முனை சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி கலந்துரையாடியுள்ளார். கல்முனை பிரதேச…

மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி…

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!!!

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (06.11.2025) வியாழக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை…

மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமு/ கார்மேல் பற்றிமாவில் கண்காட்சி -9,10.11.2025

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின்…