Category: கல்முனை

மதுபான விற்பனையில் ஈடுபட்ட   சந்தேக நபர் கைது

( பாறுக் ஷிஹான் ) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை…

கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்பட்டமளிப்பு நிகழ்வு!

(கல்முனை ஸ்ரீ)கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேசபாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரியசகோதரி நெர்யலின் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில்…

கல்முனையில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

பாறுக் ஷிஹான் அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக்கைது நடவடிக்கை…

கிட்டங்கி வீதி  வெள்ள நீர் பரவல்-போக்குவரத்து பாதுகாப்புடன் நடை முறை -இரவில் கடமையில் ஈடுபட்ட இராணுவம்

பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால்…

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கௌரவிப்பு

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சியை உத்தியோகபூர்வமாக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி  தேசிய மட்டத்தில் முதலிடம்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் தரம் 11 இல்…

தோழர் பத்மநாபா 74 அகவை தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 74 வது அகவை தினமான கடந்த 19 ஆம் திகதி அக்கட்சியின் முக்கியஸ்த்தர்களின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் உள்ள little friends pre school மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி…

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் ஆற்றுவாழைகள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு…

அஸ்வெசும உதவி பெறுவோர், ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும உதவி பெறுவோர் ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்! அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும உதவித்திட்டத்தின் கீழ் 2022/2023 கணக்கெடுப்பின் கீழ பதிவு செய்யப்பட்டு நிவாரணம் பெறும் குடும்பஙகள் மற்றும் நிவாரணம் பெறாதவர்கள் தங்களின் விபரங்களை மீள புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதிவு…

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு கிழக்கில் இடை இடையே பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாரை…