(செல்லையா பேரின்பராசா – சௌவியதாசன்) கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல்
கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி 11.09.2026ம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை வடக்கு
கல்முனை பிராந்திய இணையம் கனடா எனும் அமைப்பினால், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான போட்டோகாப்பி இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி
செல்லையா பேரின்பராசாதுறைநீலாவணை கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026 சௌவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB
இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். அந்த வகையில், சிவகுமார்
நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம் நண்பர்கள் வட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பணப்பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (07)