Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெறற்து!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய சக்திப் பெருவிழாவின் தீ மிதிப்பு வைபவம் இன்று பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருடாந்த சக்திப் பெருவிழா கடந்த 18 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இந்த இணைப்பில் நேரலையை…

கல்முனை மாநகர சபை தீயணைப்பு சேவையை மேம்படுத்த நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் சேவையை மேம்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு ஊழியர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்…

விபத்துக்குப்பின் 21 நாட்களுக்கு பிறகு கடமைக்கு வந்த பணிப்பாளர் சுகுணனுக்கு சமய வழிபாடுகளுடன் ஆசிர்வாதம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தனக்கு ஏற்பட்ட விபத்தின் பின்னர் 21 நாட்களுக்கு பிற்பாடு இன்று(24)திங்கட்கிழமை கடமைக்கு திரும்பினார். கடமைக்கு திரும்பிய அவருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் இந்து மற்றும் இஸ்லாமிய சமய வழிபாடுளை செய்தனர்.…

மரண அறிவித்தல் – கணபதிப்பிள்ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று)

மரண அறிவித்தல் – கணபதிப்பிளை;ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று) பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராசா 23.08.2026 இன்று காலமானார். அன்னார் இசைத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு பாடகராவார். கலை , சமூகப்பணியில் தன்னை…

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன்

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன் உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் கடந்த 22ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்பட்ட 5ஆவது திறந்த (Open Category) சதுரங்கப் போட்டியில், கமு. கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை…

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்! கல்முனை துரைவந்தியமேடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ உத்தமாக மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 24.08.2026…

கல்முனை பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறி.

(றாசிக் நபாயிஸ் மருதமுனை செய்தியாளர்) சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா அவர்களின் இணைப்பாக்கத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எம். என்.எம்.எம். றம்ஸான் அவர்களின் தலைமையில்…

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரினால் நற்பிட்டிமுனைக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.!

05 இலட்சம் ரூபா நிதியில் அரபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம், கதிரைகள் வழங்கிவைப்பு.! 20 இலட்சம் ரூபா நிதியில் கலாசார மண்டப நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் SLAS தரம்–1க்கு உயர்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I) பதவி உயர்வு பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மாகாண எழுதுநர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் இணைந்த…

சீருடை விவகாரம்; வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்; ஏதும் முறைப்பாடுகள் இருந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. எனவே, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…