Category: கல்முனை

கல்முனையில் அநீதி,  பாரபட்சம் தலைவிரித்தாடுகிறது – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ராஜன் கொழும்பு சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது. இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் , சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம்…

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்

வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில்…

கல்முனை சைவ மகாசபை அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு!

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெற்றன., குறித்த நிகழ்வானது 29.3.2026 ஞாயிற்றுக்கிழமை…

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா – திருவிளக்கு பூசையில் அதிகளவு பக்தர்கள்

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 06 ம் திருவிழா நாள் கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது இதன்போது திருவிளக்கு பூஜையும் பெருமளவிளான பக்தர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது அதன்போது பக்த அடியார்கள் திருவிளக்கினை ஏந்தியவாறு வருவதையும் எம்…

கல்முனையில் மதகு மற்றும் வடிகானுக்கு  மேலாக சட்டவிரோத கடை நிர்மாணமா? முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கல்முனை பொலீஸில் முறைப்பாடு!! அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என்கிறார்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகரில் மதகு மற்றும் ஒட்டுமொத்த வெள்ள நீர் வழிந்தோடும் வடிகானுக்கு மேலாக சட்டவிரோதமாக கடை அமைக்கும் வேலை சூட்சுமமாக இடம்பெற்று வந்திருக்கிறது. அதனை கண்ணுற்ற கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ,பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம்…

கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 2024 A/l batch, 2025 A/l batch மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கல்முனை வள்ளுவம் அமைப்பு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்குவதற்கு…

கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் அவசர முக்கிய அறிவித்தல்.

P.S.M நோயாளர்களின் அதிகரிப்பு, சேவையின் விஸ்தரிப்பு காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் கையிருப்பு ஒரு இக்கட்டான நிலையை அடைந்து வருகின்றது.இதன் இருப்பு நிலையை தக்க வைக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனையில், இரத்த…

ஒளிரும் கரங்கள் அமைப்பால் கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நெசவு பயிற்சி – நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி கண்காணிப்பு

https://www.facebook.com/reel/1974913036568411 ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். அச்சமயம்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா நாளை 26.03.2026

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா நாளை 26.03.2026 (வியாழக்கிழமை) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. பாடசாலை முதல்வர் திரு. A.A. லோரன்ஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் M.S. சாஹுத் நஜீம்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது. நேற்று (22) வீரமுனை பகுதியில், எங்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பில் வைத்தியர் கந்தவனம் விவேகானந்தன் அவர்களின் அனுசரனையில், சமூக செயற்பாட்டாளரும் கல்வித்துறையில் பல சேவைகளை புரிந்து வருபவருமான அஜந்தா ஞானமுத்து அவர்களின்…