Category: கல்முனை

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கல்முனை பிரதேசத்துக்கு உட்பட்ட துறைவந்தியமடு கிராமத்தில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக் கிராமத்திலுள்ள 65 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும்…

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்!

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பாண்டியூரான் குழுமம் சார்பாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயன்ற மனித நேயப்பணி செய்வாற்காக நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆகவே இயன்ற…

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் கல்முனை வடக்கு பிரதேச…

பாண்டிருப்பில் நிகழ்ந்த அதிசயம் ; சிவன் ஆலயத்திற்கு முன்பாக கரை ஒதுங்கிய நாகங்கள்!

அனர்த்த நிலமையிலும் ஒர் அதிசயம்.பாண்டிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம். சௌவியதாசன் பாண்டிருப்பு சிவன் ஆலயத்துக்கு முன்னால் நடந்த அதிசயம். சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும். மழை, கடல் கொந்தளிப்பு போன்ற பல்வேறுபட்ட காலநிலை சீர்கேடுகள் நடந்து வரும் நிலையிலும். பாண்டிரு.பு…

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல் பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது.

-சௌவியதாசன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது. கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி வெள்ள நீரால் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ் வீதியில். அஞ்சல் அலுவலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்தொழில் நீரியல்…

கல்முனை பிரதேசத்தில் வீதியை தொடும் கடல் அலை மக்கள் அவதானம்

செளவியதாசன் கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை…

பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்கள் இடம்பெயர்வு!

பாண்டிருப்பு மேற்கு கிராம மக்கள் இடம்பெயர்வு! -சௌவியதாசன்- கல்முனை பாண்டிருப்பு. மகா வித்தியாலயத்துக்கு பின்புறமாக உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருகி வருகிறது. இதனால் இரவோடு இரவாக மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் நெசவு நிலைய வீதியில் உள்ள. மாதர்…

204வது கொடியேற்று விழாவிற்கு  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை பாறுக் ஷிஹான் முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது…

கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்!

இன்று கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்! வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் :…