Category: கல்முனை

மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியதுசமூக நீதிக் கட்சி.

(மருதமுனை செய்தியாளர் ) அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்மருதமுனை இளைஞர்கள் சிலருடன்கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் (09) மருதமுனை கிறீன் லீப்…

சீருடை என்பது பொதுவான ஓர் உடை; அதை எந்த மதத்திற்காகவும் மாற்றமுடியாது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம்

( வி.ரி. சகாதேவராஜா) சீருடை என்பது பொதுவான ஒரு உடை. அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது.. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..…

ஹிஜாப் விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாகக் கையாளாமல், சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைய தீர்வை எட்ட இரு சமூகங்களும் முன்வர வேண்டும் – சட்டத்தரணி அ. நிதான்சன்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் தொடர்பான விவகாரத்திற்கு இனவாதச் சாயம் பூசாமல், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நியாயமான தீர்வொன்றை எட்ட இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின்…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர பாற்குடப்பவனி!

நற்பிட்டிமுனை சூஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரபால்குட பவனியானது 14.08.2026 சூவெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்திருந்து ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தினை வந்தடையும். அதனை தொடர்ந்து விசேட பூசைகள் இடம் பெற்று தொடர்ந்து அன்னதான…

அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும் : இதில் சாதி இனம் மதம் மொழி பேதம்  கிடையாது: கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன்  காட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம்…

கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய ஏழாம் நாள் திருவிழா

கல்முனை அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோட்சவத்தின் 07 ம் நாள் சப்புரத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் (2026.08.09) இடம்பெற்றது. அதன்போது சுவாமி எழுந்தருளி வீ தி உலா வருவதையும், வசந்தமண்டப பூஜை இடம்பெறுவதையும்…

சமுர்த்தி பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி.

கல்முனை சமுர்த்தி பிரிவினால் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டில் தையல் இயந்திரம் கொடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் 2026ல் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ள பயனாளிகளுக்கானதையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி நெறி கல்முனை பிரதேச…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5முறைப்பாடுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள் பதிவுஉயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின்…

முன்னாள் கல்முனை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜெமீல் காலமானார்.!

(அஸ்லம் எஸ். மௌலானா) முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் சபையின் எதிரணித் தலைவரும் கிராமிய வங்கியின் முன்னாள் முகாமையாளருமான எம்.எம்.எம்.ஜெமீல் காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால செயற்பாட்டாளரான மர்ஹூம் எம்.எம்.எம்.ஜெமீல் அவர்கள், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.…

அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டடம் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்; களத்தில் இறங்கிய ஆதம்பாவா எம்.பி

(ஷனா ) கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (08) நடைபெற்றது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து…