வெள்ள பாதிப்பு ; உதவும் பொற்கரத்தால் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அனர்த்த நிலைமையின் போது. தமது கற்றல் உபகரணங்களை இழந்த மற்றும், சேதமடைந்த கல்முனை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். உதவும்பொற்கரங்ள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான சமூக…
