கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களை இணைத்து ஒரு கூட்டமா? ஒருபோதும் ஏற்கோம் -ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு
(வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது…