வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு
வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…
