Category: கல்முனை

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் PEDO ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்(PEDO) தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அனுசரனை நல்கியோர்திரு.தெய்வீகன்ஆசிரியர்திரு.பிரதீபன் UKதிரு.கிருபைராஜா இலிகிதர்திரு.சசிதரன்(SR உரிமையாளர்)திரு.ஜெகன்(டிரோ உரிமையாளர்)திருமதி.து.மதன்போன்றோர் அன்பளிப்புகளை செய்துள்ளனர். இதில் அதிபர், பிரதி அதிபர்,கிராம சேவையாளர்கள், ஆலோசனையும் வழிகாட்டலும் ஆசிரியர்,…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சங்கங்களுக்கு ஆறு விருதுகள் – மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்கள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பெற்றுக் கொண்டன.அம்பாரை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான…

பெரியநீலாவணை குளத்தில் சடலம்!

பெரியநீலாவணை குளத்தில் சடலம்! பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை அடுத்து (29) பெரியநீலாவணை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசாரினால். விசாரணைகளை…

கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த பொதுக்கூட்டமும், சிறப்பு நிகழ்வும்!

( ஸ்ரீவேல்ராஜ்)கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது. இதற்கு விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மூத்த நிர்வாக…

சர்வதேச, தேசிய ரீதியாக  சாதித்த  கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா பாறுக் ஷிஹான் சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி…

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்குமாறு கோரிக்கை முன்வைப்பு

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்கும்படி இஷட்.எம் ஸாஜீத் என்பவர் போலீஸ் மா அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார் அவர் தனது மகஜரில் . அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட…

பெரிய நீலாவணை  முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை பாறுக் ஷிஹான் டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…

கார்மேல் பற்றிமா Y2k family ஜனாதிபதியின் நிவாரணநிதியத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக 250,000 ரூபாய் அன்பளிப்பு!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக இயங்கும் Y2k family எனும் அமைப்பின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் A. J அதிசயராஜ் மூலமாக ஜனாதிபதியின் நிவாரண…

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் ​( வி.ரி.சகாதேவராஜா) ​அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையினை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை…

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலத்தில் மாணவர்களின் ஆக்க இலக்கிய மேம்பாட்டையும், வாசிப்பையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கும்வகையிலும், தமிழ் மொழித்தின எழுத்தாக்கப்போட்டிகளில் கலந்துகொண்டு ,தரமான படைப்புக்களை எழுதக்கூடியவாறு மாணவர்களை வளப்படுத்தும்வகையில் கவிதை தொடர்பான பயிற்றிப்பட்டறை, கவிஞரும்,…