Category: கல்முனை

கல்முனை பிரதேசத்தில் வீதியை தொடும் கடல் அலை மக்கள் அவதானம்

செளவியதாசன் கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை…

பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்கள் இடம்பெயர்வு!

பாண்டிருப்பு மேற்கு கிராம மக்கள் இடம்பெயர்வு! -சௌவியதாசன்- கல்முனை பாண்டிருப்பு. மகா வித்தியாலயத்துக்கு பின்புறமாக உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருகி வருகிறது. இதனால் இரவோடு இரவாக மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கும் நெசவு நிலைய வீதியில் உள்ள. மாதர்…

204வது கொடியேற்று விழாவிற்கு  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை பாறுக் ஷிஹான் முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது…

கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்!

இன்று கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்! வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் :…

கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு. -சௌவியதாசன்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு ,துரைவந்தியமேடு போன்ற பகுதிகளின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில…

ஐக்கிய நாடுகள் சிறுவர் தினம் -கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு பரிசில்கள் அன்பளிப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் தினமான இன்று 25.11.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின்…

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு பாறுக் ஷிஹான் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில்…

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம் பாறுக் ஷிஹான் ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில்…

மதுபான விற்பனையில் ஈடுபட்ட   சந்தேக நபர் கைது

( பாறுக் ஷிஹான் ) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை…

கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்பட்டமளிப்பு நிகழ்வு!

(கல்முனை ஸ்ரீ)கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேசபாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரியசகோதரி நெர்யலின் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில்…