Category: கல்முனை

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது

மாணவர்களுக்கு கவிதை பயிற்சிப்பட்டறை பைந்தமிழ்குமரன் அவர்களால் நடாத்தப்பட்டது சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலத்தில் மாணவர்களின் ஆக்க இலக்கிய மேம்பாட்டையும், வாசிப்பையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கும்வகையிலும், தமிழ் மொழித்தின எழுத்தாக்கப்போட்டிகளில் கலந்துகொண்டு ,தரமான படைப்புக்களை எழுதக்கூடியவாறு மாணவர்களை வளப்படுத்தும்வகையில் கவிதை தொடர்பான பயிற்றிப்பட்டறை, கவிஞரும்,…

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா!

கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் (மத்தி) இணைந்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ‘பிரதேச இலக்கிய விழா – 2025’ என்ற மாபெரும் இலக்கிய நிகழ்வு (19.12.2025,…

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்! பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு Rain coat  வழங்கிவைப்பு

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்! பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு Rain coat வழங்கிவைப்பு பாறுக் ஷிஹான் பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட…

”Carmelians Y2k family” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்கள் குழுவாக இயங்கும் Carmelians Y2k family ஊடாக 36 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயம், கல்முனை மாமாங்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே…

வெள்ள பாதிப்பு ; உதவும் பொற்கரத்தால் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியில். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அனர்த்த நிலைமையின் போது. தமது கற்றல் உபகரணங்களை இழந்த மற்றும், சேதமடைந்த கல்முனை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். உதவும்பொற்கரங்ள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான சமூக…

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளையால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளை வெளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கல்முனை கிளையில் அபிமன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், வெளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 250க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி உதவி செய்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின்…

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்!

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனையின் பலபிரதேசங்களை இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு…

மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு 7500/= பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. (என். செளவியதாசன்) கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற 250 குடும்பங்களுக்கு 7500/- ரூபா பெறுமதியான…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி நிவாரணப்பணி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு…

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை 08 பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்! (என். செளவியதாசன்) எதிர் வரும் 08.12.2025 ( திங்கள்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய…