Category: கல்முனை

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் கலந்துரையாடல் கல்முனையில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்! -ஏ.எஸ்.எம்.அர்ஹம்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய…

மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற கோகுலராஜனுக்கு கல்முனை நண்பர்கள் வட்டத்தால் கௌரவிப்பு

-சிறிவேல்ராஜ்- கல்முனை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று சென்ற பாலரெட்ணம் கோகுலராஜன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எஸ். அரசரெட்டணம் தலைமையில் கல்முனை ‘டிலாணி ரெஸ்ட்…

சர்வதேச பார்வை தினத்தில்  சுகாதார துறையினருக்கு  கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை!

சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை! ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை…

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…

கல்முனையில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை செய்த வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. இன்று…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. பிரம அதிதியாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா கலந்து சிறப்பித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின்…

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு  கோரிக்கை

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் குறிப்பிட்டுள்ளார். கல்முனை…

எங்கள் காலத்து தீப்பள்ளயம்!

suthan.Tns எனும் முகப்புத்தக பதிவில் இருந்து பள்ளயத்தின் கடைசி நாளில் தொடங்கும் எங்களது அடுத்த ஒரு வருட கால காத்திருப்பு, இடையில் எத்தனை பண்டிகைகள், புது வருட கொண்டாட்டங்கள் வந்து போனாலும் எண்ணங்கள் என்னவோ அந்த புரட்டாதி மாதத்திற்காக காத்திருக்கும்… கூரைகள்…

உலக அஞ்சல் தினப் போட்டியில் கல்முனை பற்றிமா மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார்

151ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி இலங்கை அஞ்சல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார் . உலக அஞ்சல் தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு கடந்த ஒக்டொபர்…