மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியதுசமூக நீதிக் கட்சி.
(மருதமுனை செய்தியாளர் ) அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்மருதமுனை இளைஞர்கள் சிலருடன்கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் (09) மருதமுனை கிறீன் லீப்…
