Category: கல்முனை

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு தினமும் பஸ் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியட்சகர் பி.ஜெளபர் தெரிவித்துள்ளார்.ஒரு வழிப்பாதை பயணத்திற்கான கட்டணம் 1550 ரூபா. முற்பதிவுக்கு 30 ரூபா. காலையிலே ஆறு…

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்ரருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை! கல்முனை ஆதார வைத்திய சாலையில் மின் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் ஜெனரேற்றறுக்கு எரிபொருள் (டீசல்) கிடைக்காததால் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று…

பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர் குழாமின் வரவேற்கத்தக்க செயற்பாடு!

பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர் குழாமின் வரவேற்கத்தக்க செயற்பாடு! பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர்கள் குழாம் இணைந்து முன்மாதிரியான செயற்பாடு ஒன்றை செய்துள்ளார்கள். பாண்டிருப்பு கடற்கரை சூழலை சுத்தம் செய்து அந்த இடங்களில் பயன் தரும் மரங்களை நட்டு, அதற்கான பாதுகாப்பு…

“National Fuel Pass System – பதிவு செய்யாதவர்களுக்கு பதிவு செய்ய உதவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொது மக்கள் “National Fuel Pass” பதிவு செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்- கல்முனை வடக்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனமும் பிரதேச செயலகமும் இனைந்து “National…

முன்னாள் போலீஸ் பிரதம அதிகாரிக்கு விளக்கமறியல் -கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18.07.2022 அன்று மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார்…