Category: இலங்கை

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்- வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்-சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர்  வேண்டுகோள்.

வரவு 58 மில்லியன் செலவு 76 மில்லியன்– வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்–சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னிஅமர்வில் தவிசாளர் வேண்டுகோள். ( சம்மாந்துறை சபையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.…

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதையா? மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

( வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரியவருகிறது. நேற்று (14) இரவு 11 மணியளவில்…

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டி; 131 படைப்பாளிகள் பங்கேற்பு – நீலாவணை இந்திராவின் சிறுகதைக்கு முதலாமிடம்

அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியும் , பரிசளிப்பு நிகழ்வும் தலைநகர் கொழும்பில் கடந்த 12/ 13 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. சமூக இயல் பதிப்பகம் மற்றும் இலண்டன் மொழி புக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில்…

சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யத் தடை!

உரிய சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யத் தடை! உரிய சுகாதார நடைமுறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு தடை செய்வதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத (லூஸ்)…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட…

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.இவர் அரச முகாமைத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றறவராவார். கடந்த மாதம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இவருக்கான பதிவிலக்கம் சான்றிதழ் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.மொழி பெயர்ப்புக்களை செய்யும் தேவையுடையோர் பழைய…

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி -ஏழாவது வருட தொடர்  சாதனை!

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி ! ஏழாவது வருட தொடர் சாதனை! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 1-0 என்ற கோல்களால் வெற்றிவாகை…

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில்  துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக  சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர்

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர் ஊர்வலம்; சிலை திறப்பு; ஆய்வரங்கு; கலையரங்கு! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவம் – இன்று திருக்குளிர்த்தி

அ.யனுஷ்பிரஜன் கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அலங்கார உற்சவம் கடந்த 09.07.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 12 ஆம் திகதி முத்துச்சப்பரத்தில் அம்மன் திருவுருவம் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பெருஞ்செறிவுடன்…