ஊடகவியலாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஊடக எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் இன்று காலை காலமானார். சாய்ந்தமருதை சேர்ந்த ஊட்கவியலாளர் அஸ்ஹர் நீண்ட காலமாக ஊடகவியலாளராக சேவை செய்து பலராலும் அறியப்பட்டவராவார்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஊடக எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் இன்று காலை காலமானார். சாய்ந்தமருதை சேர்ந்த ஊட்கவியலாளர் அஸ்ஹர் நீண்ட காலமாக ஊடகவியலாளராக சேவை செய்து பலராலும் அறியப்பட்டவராவார்
பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும், மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்ய முடியுமெனத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை…
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் அறிவிக்கட்டுள்ளது.
2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து (பாறுக் ஷிஹான்)கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்…
அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதால் விட்டுக்கொடுப்புடன் சேர்ந்து பயணிக்க தயார் என ரெலோ…
தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!( வி.ரி. சகாதேவராஜா) தமிழ் அரசியல் கட் சிகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பு நலன் பற்றிய…
வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது…
(கஜனா) தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர்…
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் ஏழாவது ஒன்று கூடலும் அணித்தலைவரின் மணி விழாக் கொண்டாட்டமும் கடந்த சனிக்கிழமை(28) இடம்பெற்றது. நாடறிந்த பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் வைரவிழா அகவையில் கால்…