அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும் – தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் .
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை…
