Category: இலங்கை

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!!

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!! (வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த பத்து நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.…

20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார்.

செவ்வி.. தயவுசெய்து மாலை மரியாதைகளுக்கு அழைக்க வேண்டாம்! .20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார். அண்மையில் காரைதீவில் ஏற்பட்ட பெரும் வெள்ள அனர்த்தத்தின்போது முழு மூச்சாக…

இடைநிறுத்தப்பட்ட  2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி…

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் 

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் ( வி.ரி. சகாதேவராஜா) கனடா பாடும் மீன்கள் சமூகம் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளது. அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்ப்பட்ட பெரு…

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு! அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில்…

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் அமைச்சர் அருண் தலைமையில் இடம் பெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திர அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…

காரைதீவில் கடந்த ஏழுநாட்களாக குழாய் நீர் விநியோகம் தடை: மேலும் இரண்டு நாட்கள் செல்லும் என தெரிவிப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக…

கடற்றொழில் பிரதி அமைச்சர். ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு   விஜயம்

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை…

பொத்துவில் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டைக்கிராமத்தில் அதிகரித்து வரும் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக இந்த வாரத்தினுள்ள அப்பகுதியில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதுடன் பல உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (30) நள்ளிரவு ரொட்டைக்கிராமத்தில் உட்புகுந்த யானை…

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு 

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு ( வி.ரி.சகாதேவராஜா) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி காரைதீவு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளை எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த…