Category: இலங்கை

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி-சபாநாயகர்  ஜகத் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி! சபாநாயகர் ஜகத் அங்குரார்ப்பணம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியினையும், திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனையும் கடந்த இரண்டு…

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்! கொழும்பு, ஜூலை 20, 2025: முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்ய…

சிறப்பாக நடைபெற்ற  சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.

சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு. ( வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.07.2025)…

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நாளை (19) சனிக்கிழமை பட்டய அறிவித்தலுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஆகஸ்ட்…

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு

வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு வெளிநாடுகளுக்கு செல்லும் சகலதேவைகளையும் ஒரே கூரையில் வழங்கும் V Square நிறுவனத்தின் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு! சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் தலைமையில் மட்டு. தனியார் பஸ்தரிப்பு…

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் கன்னி அமர்வு புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. சபா மண்டபத்தில் உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது…

மட். கிரான்குளம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை 100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவசமாக 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு

100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents) மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத்…

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு…