Category: இலங்கை

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில்  சித்தி .

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி . ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் இறக்காமம் கோட்டத்திலுள்ள வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு…

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி . காரைதீவு இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பாடசாலையில் 2024 நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அப்பாட சாலையில் இருந்து 35 மாணவர்கள் தேற்றி இருந்தனர். அதில் பத்து மாணவர்கள் வெட்டுப்…

திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் சித்தி -தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடம்

வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில்…

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு 

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது…

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை? -/அலுவலக நிருபர் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…

கல்முனை பிரதேசத்தில் அரிசி பதுக்கல் தொடர்பில்   நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு

அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு பாறுக் ஷிஹான் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்…

5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

2024ஆம் ஆண்டுக்கான ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சுட்டெண்ணைப் பதிவிட்டுப் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம். www.doenets.lk or https://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை  திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து

திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கான புதிய கட்டத் தொகுதி வைபவ ரீதியாக இன்று(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது…

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு  பொதிகள் – தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின்  சேவை!!

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு பொதிகள்! தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின் சேவை!! ( வி.ரி.சகாதேவராஜா) தனி ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட2000 பேருக்கு…