மாடுகள் மயிலத்தமடு மேச்சல் தரையில் தினமும் கொலை:பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா?
பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா? பா.அரியநேத்திரன் மு.பா.உ, கிழக்குமாகாணத்தில் அடுத்த 2024, ஜனவரி மாதம் கோடிக்கணக்கான நிதியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா நடத்த ஏற்பாடு நடைபெறுவதை அறியமுடிகிறது நில அபகரிப்பும், பண்ணையாளர்களின் மாடுகள் மயிலத்தமடு…
