Category: இலங்கை

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா 

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம் ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற…

கர்ப்பிணித் தாயின் குழந்தை மரணம் குறித்து மண்டூர் பிரதேச வைத்தியசாலை அறிக்கை.

18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது. அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய்…

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)!

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! கொழும்பு, ஜூலை 21, 2025: இலங்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன…

காரைதீவிற்கு  பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.!

காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.! மரியாதை அணிவகுப்பிலும் பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக காரைதீவுக்கு…

அகத்திய மாமுனியின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் ஆலய ஆடி அமாவாசசைத் தீர்த்தோற்சவம்!

அகத்திய மாமுனிவரின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான வருடாந்த ஆடி அமாவாசை திர்த்தோற்ஸவ விஞ்ஞாபனம் .2025 அகத்திய மாமுனிவரின் பாதம் பட்டதும், சிவன் தனது திருவாக்கின் பிரகாரம் அகத்திய மாமுனிவர் மூலம் விரும்பி குடி கொண்டதும், கரைபுடண்டோடும்…

பொத்துவிலில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றகோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் பாறுக் ஷிஹான் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச…

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா (பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட…

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி-முன்னோடிக் கூட்டம்

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி–முன்னோடிக் கூட்டம் ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று…

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி-சபாநாயகர்  ஜகத் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி! சபாநாயகர் ஜகத் அங்குரார்ப்பணம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியினையும், திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனையும் கடந்த இரண்டு…

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்! கொழும்பு, ஜூலை 20, 2025: முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்ய…