Category: இலங்கை

துறைநீலாவணை களம் முன்பள்ளி- புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

செல்லையா-பேரின்பராசா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க…

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய…

உலக சாதனை படைத்த மட். தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் ரோபட்

என். சௌவியதாசன் மட்டக்களப்பு தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் றோபட் பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் தீர்வெழுதி சோழன் உலகசாதனையை அண்;மையில் அடைந்துள்ளார்.இவர் சோழன் உலக சாதனை புத்தக…

காரைதீவு – இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 

காரைதீவு – இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்துசமய…

சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்!

சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்! மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் புகழாரம் ( வி.ரி.சகாதேவராஜா) சொந்த நிதியில் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக சேவைக்காக தம்மை அர்ப்பணித்து ஒளிவிளக்காகத் திகழ்பவர் எமது சேவையாளர் திரு. விஜயகுமாரன் அவர்கள். அவரைப்…

இன்று வேலோடுமலை வேள்வி யாகம் – சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்பு

இன்று சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் பங்குபற்றும் வேலோடுமலை வேள்வி யாகம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ ஏற்பாடு ( வி.ரி.சகாதேவராஜா) சாதனைத்தமிழன் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பிஎஸ்.பாலமுருகன் பங்குபற்றும் 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை…

நாளை சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் பங்குபற்றும் வேலோடுமலை வேள்வி யாகம்!

நாளை சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் பங்குபற்றும் வேலோடுமலை வேள்வி யாகம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ ஏற்பாடு ( வி.ரி.சகாதேவராஜா) சாதனைத்தமிழன் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பிஎஸ்.பாலமுருகன் பங்குபற்றும் 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை…

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு பாதணிகள் 

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு பாதணிகள் ( வி.ரி.சகாதேவராஜா) டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு சமத்துவ மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் இரா.விஜயகுமாரன் ஒரு தொகுதி பாதணிகளை வழங்கி வைத்தார். அங்கு அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாடசாலை மாணவர்கள்…

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த    இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன  விகாரை விஜயம் 

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம் ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் பு.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு (16) வெள்ளிக்கிழமை விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தில்…