Category: இலங்கை

தம்பிலுவில் மாணவியின் கல்விக்கு கரம் கொடுத்த கனடா உதவும் பொற்கரங்கள்!

விசு கணபதி பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் இவ்வருடத்துக்கான முதலாவது மாணவி ஒருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். திரு/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர கலை பிரிவில் கல்வி கற்கும்…

இன்று [24] சிவானந்தாவில்  நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!

இன்று சிவானந்தாவில் நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு…

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை செலுத்திய 10 சாரதிகள் அதிரடி கைது

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய 10 சாரதிகள் அடையாளம்…

குஷ்ட நோய் மற்றும் டெங்கு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு  

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக ஊழியர்களின் பங்கேற்புடன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் “புதிய விழுகளின் புகுமுக விழா” இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதியமாணவர்களை பழைய மாணவர்கள்…

தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்!

“தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்! தினக்குரல் பத்திரிக்கையின் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரோஷன் சாமுவேல் அவர்களுக்கு, journalisam awards for excellence 2024 விருது வழங்கி இலங்கை…

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…

அம்பாறை மாவட்டத்தில் கடுங்குளிர் – அதிக பனியினால் பீடிக்கும் நோய்கள்

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஒரு வகை இருமல், தடிமன், காய்ச்சல்,…

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய  அச்சு இயந்திரம் தருவிப்பு;விழிப்புலனற்றோருக்கான சேவையில் இகிமிஷன் புதிய மைல்கல்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் தருவிப்பு; விழிப்புலனற்றோருக்கான சேவையில் இகிமிஷன் புதிய மைல்கல்! ( வி.ரி. சகாதேவராஜா) விழிப்புலனற்றோர் பயன்படுத்தும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் மட்டக்களப்பிற்கு…

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை.

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை. பாறுக் ஷிஹான் பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில்…