ராஜபக்சக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும்
ராஜபக்ஷ குடும்பம் ஆணவத்துடன் நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாகவே இந்த நாடு அழிந்தது எனவும், எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் மக்கள் எங்கு சென்றாலும், மக்கள்…
