Category: இலங்கை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை (21) காரைதீவில் மாவட்ட செயலகத்தால் நிகழ்வு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும்” யோகா விழிப்புணர்வு நிகழ்வு – 2023 “ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களின்…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்! அபு அலா இருநாட்டு வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கும், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே…

சாரதிகள் தொடர்பாக இறுக்கமாக்கப்படும் கடுமையான சட்டம்!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்! அபு அலா கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” உத்தியோகபூர்வமாக (16), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே -தொகுப்பு -வேதநாயகம் தபேந்திரன்- 01.; நாடு முழுவதுமுள்ள 51 பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். 03..தெரிவில் உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளடக்குதல்…

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது!

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது! அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் Romania அரசினால் விருது வழங்கப்படுக்கிறது. சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால்…

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஊடகவியலாளர் ஏ. பி. மதன் நியமனம்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் இன்று கடமையேற்பு! அபு அலா கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஆளுநர் செந்தில் தொண்டமாணினால் நியமிக்கப்பட்ட ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!!

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!! சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக செல்லவுள்ள…

இன்று முதல் கற்றல் உபகரணங்கள், காகிதப் பொருட்கள் விலைகள் குறைகிறது!

இன்று முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைக்க தீர்மானம்! இலங்கையில் இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை…

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…