தமிழரசு வெளியேறினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்துள்ளது : கூட்டில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு
தமிழரசுக் கட்சி வெளியேறினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்…