Category: இலங்கை

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விருது விழா 2021

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட திருக்கோவில் பிராந்திய மகளிர் கிரிக்கெட்…

இனிமேல் அனுமதியில்லை! அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு

தடை இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து இயற்கை உரமாக அதனை விற்கும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த…

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்

எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த ரயில் மும்பை மற்றும்…

இலங்கை விவசாய பாடசாலை அங்குணகொலபெல்லஸ்ஸ இல் நவராத்திரி பூஜை

இலங்கை விவசாய பாடசாலைகளில் ஒன்றான அங்குணகொலபெலஸ்ஸ விவசாய பாடசாலையில் மாணவர்களின் ஏற்பாட்டில் விஜயதசமி தினமான இன்று விஷேட பூசை நடைபெற்றது. இதில் பாடசாலையின் அதிபர், வளர்வார்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை வரலாற்றில் முதல்…

சம்மாந்துறையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

சம்மாந்துறை ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வுகள் இன்று முகாமைத்துவ பணிப்பாளர் எ.ஐ.சர்ஜீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் அவர்களும், கௌரவ அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும்,…

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு மேலாக பல கொடுமைகள் – கோட்டபயவை விலக்கிய எமக்கு வேந்தரை விலக்குவது பெரிய விடயமல்ல என அச்சுறுத்தல்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட கொடுமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களினதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களின் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் நேற்று (05)…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 இளைஞனை 18 வரை விளக்கமறியல்!

(கனகராசா சரவணன்) காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான் நேற்று செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டார்.…

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை காணி மாவட்ட பதிவகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரும் மேலதிக காணி பதிவாளருமான திரு. K. சிவதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் கல்முனை மாநகர…

சோள பயிர்ச்செய்கைக்கான யூரியா உரம் விநியோகம்

பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கைக்கு அவசியமான யூரியா உரத்தை, மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் முதலான மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த 3 மாவட்டங்களுக்கும், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும்…

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன்…