Category: இலங்கை

அதிபர் சத்தியமோகன் பணியிலிருந்து ஓய்வு

செல்லையா பேரின்பராசா பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள களுதாவளை மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக பணியாற்றிய கணபதிப்பிள்ளை சத்தியமோகன் தனது அறுபதாவது வயதில் (06.01.2026 ஆந் திகதி) பணி ஓய்வு பெற்றுள்ளார். களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சாவித்திரி தம்பதியினரின் புதல்வரான இவர் தனது…

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த…

சீடா அமைப்பால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

சீடா அமைப்பால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! கல்வியைத் தொடரும் தேவை உடைய மாணவர்களுக்காக,கற்றல் உபகரணங்கள் (அப்பியாசக் கொப்பிகள்) வழங்கும் நிகழ்வுமுதற்கட்டமாக நேற்று முன்தினம் (05.01.2026) இராமகிருஷ்ண வித்யாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆறு பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.…

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த…

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்!

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் உள்ள மாவடிப்பள்ளி ஆறு , கரைவாகு வட்டை ஆறு ஆகியவற்றில் முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாக காணப்படுகிறது . அதிக எண்ணிக்கையில் இராட்சத முதலைகள் நடமாடுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்…

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான்- வெற்றுக்காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள…

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !( வி.ரி.சகாதேவராஜா)காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால்தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.Hide quoted text இதில்…

15.01.2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் புதிய வசதி!

வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப்…

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான் பாடசாலைகள் மீள ஆரம்பித்தலை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு…

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் – கல்முனை நீதிமன்று உத்தரவு

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் பாறுக் ஷிஹான் அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…