Category: இலங்கை

பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான   குழுக்களின் தலைவர்களுக்கான    நியமனம் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஏற்பாட்டில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின்  ஏற்பாட்டி அன்னாபிஷேக வழிபாடும், பௌர்ணமி கலை விழாவும் 

செட்டிபாளையத்தில் அன்னாபிஷேக வழிபாடும் பௌர்ணமி கலை விழாவும் ( வி.ரி. சகாதேவராஜா, செ.பேரின்பராசா) செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு பௌர்ணமி கலை விழா திருவருள்…

ஊசலாடும் பாடசாலை நேரமாற்றம் – வெள்ளி வரை கால அவகாசம்; அமுலுக்கு வருமா?

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி…

அரச வேலையை எதிர்பார்திருப்போருக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக, நாடு…

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே thanks -hishamins கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தங்கல்லை முதல் மேற்கு ஆழ்கடல் வரை, கடற்படை நடத்திய அதிரடி வேட்டைகளில் சிக்கிய போதைப்பொருட்களின் மதிப்பு, ஒரு நாட்டின்…

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்!

தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பிப்பதற்கான வர்த்தமானி வெள்ளிக்கிழமை வெளியாகும்! ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2025.11.07 ஆம் தேதி…

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் 

இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் ( வி.ரி. சகாதேவராஜா) உலகப் புகழ் பெற்ற ஈழிசை சித்தன், தெய்வீக நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள் விருதுகளாக பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன. Senate Proclamation –…

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை, சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்   பதவி  நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி நீக்கம் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர்…

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம்.

PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம். கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஏற்கனவே ஆறு மாத கால சான்றிதழ் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களை மேலும் வலுப்படுத்தும்…