தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை.
வி.சுகிர்தகுமார் சுயேற்சை குழுவை உருவாக்கியது வேறு யாருமல்ல.தமிழரசுக்கட்சியின் பழமையான உறுப்பினர்களே. தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை. என்னையும் ஒரு வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுகட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்…