சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் திருமலை சோபஸ்தீவு – அங்கு தினமும் சுற்றுலாவிகள் படையெடுப்பு !
(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது. திருகோணமலையில் நிலாவெளி, பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்று பல சுற்றுலா தளங்கள் இருக்கின்றன . அதில் கடற்படையினரின்…
