Category: இலங்கை

துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல முன்பள்ளி திறப்பு விழா – 06.03.2026

துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல முன்பள்ளி திறப்பு விழா – 06.03.2026 செ. பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நாளை 06.03.2026 வெள்ளிக் கிழமை துறைநீலாவணையில் இடம்பெறவுள்ளது.…

காரைதீவு வைத்தியசாலையில் சிரமதானம் 

காரைதீவு வைத்தியசாலையில் சிரமதானம் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்த வேண்டுகோளையேற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன்…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை .

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை . செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மாசி உத்தர நட்சத்திர நாளான இன்று 04.03.2026 புதன்கிழமை திருவள்ளுவர் குருபூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்…

அம்பாறையில் மீண்டும் யானைகள் பட்டாளம்

அம்பாறையில் மீண்டும் யானைகள் பட்டாளம் ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக…

இளைஞர் சேவைகள் கிழக்கு மாகாண பணிப்பாளராக ஹமீர் கடமையேற்பு.!

இளைஞர் சேவைகள் கிழக்கு மாகாண பணிப்பாளராக ஹமீர் கடமையேற்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ. ஹமீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…

அம்பாறை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

பாறுக் ஷிஹான்- அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித்…

ஒழுக்க விழுமிய கல்வி மூலமாகவே எதிர்காலத்தில் சிறந்த  தலைமுறையை உருவாக்க முடியும்- காரைதீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அனிருத்தனன்

( வி.ரி.சகாதேவராஜா) ஒழுக்க விழுமியக் கல்விக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே, எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கம் சார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் நேற்று காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்துசமய கலாசார…

துறைநீலாவணையைச் சேர்ந்த கலாநிதி நடராசா புஸ்பராசா  பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

செல்லையா பேரின்பராசா. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நடராசா புஸ்பராசா பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். கடந்த 28.02.2024 அன்று கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 12.11.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுக்கான ஒப்புதலை…

உதவும் பொற்கரங்கள் அமைப்பு கனடா அமைப்பின் ஏற்பாட்டில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு

இன்று நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் இன்று (3) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பு –…

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயமகா யாகம் 

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை ( வி.ரி.சகாதேவராஜா) உலக அமைதி வேண்டி மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம்…