Category: இலங்கை

40 ஆவது கலாபூசணம் அரச விருது வழங்கும் நிகழ்வு- அம்பாறை மாவட்டத்தில் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு தமிழர்

அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார். இலக்கியப்பரப்பில் பைந்தமிழ்குமரன் என அறியப்பட்ட இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை கல்வி அதிகாரியுமான டேவிட் அவர்கள்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணம், வடமேல்…

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராத்தே தரப்படுத்தல் பரீட்சை!

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராட்டி தரப்படுத்தல் பரீட்சை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலத்தில் 10-01-2026 சனிக்கிழமை சங்கத்தின் அகில இலங்கை தலைவரும் ஆலோசகருமாக Sihan K.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்தரப்படுத்தல் பரிட்சை RKO சங்கத்தின் அகில இலங்கை…

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம்  செய்தனர்.

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம் செய்தனர். ( வீ.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் “பீச் கிளீன் அப் கம்பெயின்” (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .…

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம் பாறுக் ஷிஹான் வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு…

கோமாரியில்  மீனவர் குடிசைகளை  கடல் காவு கொண்டது!

கோமாரியில் மீனவர் குடிசைகளை கடல் காவு கொண்டது! ( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள்.…

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய  அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை தவிசாளர் மாஹிருடன் சந்திப்பு 

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை தவிசாளர் மாஹிருடன் சந்திப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறைக்கு நேற்று (07) விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது,…

தாழமுக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும்!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும்…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குஉட்பட்ட ஆறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும்…

எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன்

எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன் ( வி.ரி.சகாதேவராஜா) எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார். காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27…