கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025
கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025 கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை கனடாவில் இடம் பெறவுள்ளது. கல்முனை பிராந்திய இணையம் -கனடா அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள முதலாவது ஒன்று கூடல்…
