வீதி போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்!
பு.கஜிந்தன் வீதிப்போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்! வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர் களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்தத்…