Author: Kalmunainet Admin

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !( வி.ரி.சகாதேவராஜா)காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால்தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.Hide quoted text இதில்…

உகந்தை முருகன் ஆலய சூழலில் கருகிவரும் மரங்கள் – கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை அவசியம்

-சௌவியதாசன்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய…

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

(கல்முனை ஸ்ரீ)அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொது மக்கள் தமது சுற்றாடலை நுளம்பு பரவாதவகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு கல்முனை வடக்கு சுகாதார சேவை…

15.01.2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் புதிய வசதி!

வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு ​நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய கட்டமாக இது பார்க்கப்படுகிறது.…

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான் பாடசாலைகள் மீள ஆரம்பித்தலை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு…

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் – கல்முனை நீதிமன்று உத்தரவு

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் பாறுக் ஷிஹான் அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

வெனிசுலா மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: அதிபர் மடுரோ சிறைபிடிப்பு – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

​வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ​இது குறித்து இன்று (ஜனவரி 3, 2026)…

சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு அரச நியமனம் இல்லை – UGC கைநூலில் தெளிவான அறிவிப்பு சேர்க்க கோரிக்கை

சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு அரச நியமனம் இல்லை – UGC கைநூலில் தெளிவான அறிவிப்பு சேர்க்க கோரிக்கை சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ பட்டப் படிப்புகளை முடிக்கும் மருத்துவர்களுக்கு அரச துறையில் உடனடி நியமனம் கிடைக்காது அல்லது…

ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை – கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள். தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில்…