Author: Kalmunainet Admin

மீண்டும் மின் கட்டணம் உயர்வு?

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார…

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம்

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம் சாய்ந்தமருதை பிறப்படமாகவும் பாண்டிருப்பு மற்றும் காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் 04.08.2023 இன்று காலமானார்.அன்னாரின் இறுதிக் கிரியை காரைதீவு இந்து மயானத்தில் இன்று பி. ப 4.00 மணியளவில் நலலடக்கம் செய்யப்படும்தகவல் குடும்பத்தினர்.

நிந்தவூர் பாடசாலையில் மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: ஆசிரியர் தலைமறைவு

பாலியல் துஷ்பிரயோக முயற்சி – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி -ஆசிரியர் தலைமைறைவு பாறுக் ஷிஹான் பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்…

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்! சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ்

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்! அபு அலா – கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சுப் பதவிப் பெற்று…

13 வது திருத்தம்- மீண்டும் சர்வ கட்சி கூடுகிறது: 13 நிறைவேற்றுவதில் உறுதி இந்தியா தமிழ் கட்சிகளிடம் கூறியது : வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்துங்கள் மனோ எம்பி

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த…

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு! அபு அலா – Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco…

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் பலி!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார் என்ற செய்தியை மன வருத்தத்துடன் பகிர்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

இனியும் காலத்தை இழுத்தடிக்க அனுமதியோம் – வெட்டு ஒன்று துண்டு இரண்டு என ரணிலுடன் சம்பந்தன் பேச முடிவு!

ரணிலுடன் நேரடியாகப் பேசிமுடிவு கட்ட சம்பந்தன் முடிவு!! இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய அரசியல் தந்திரோபாய முயற்சிக்கு இடமேயளிப்பதில்லை என்று தீர்க்கமாக…

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA!

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA! அபு அலா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு…

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா? பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை…