Author: Kalmunainet Admin

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! பாறுக் ஷிஹான் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்…

அம்பாறை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கிஷோ சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று…

அம்பாறை மாவட்ட தமிழ் கலாசார நிகழ்வு!

மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு ! நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன்…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பங்களிப்புடன் மருதமுனையில் இடம் பெற்ற இரத்ததான முகாம்!

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஷம்ஸ்97 சமூக அமைப்பின் தலைவர் ஐ.ஹுமாயூன் தலைமையில்…

நிந்தவூர் தமிழ் பிரிவில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு!

பெரியநீலாவணை பிரபா. நிந்தவூர் தமிழ் பகுதியில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு! அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்துக்குட்பட்ட நிந்தவூர் 20 தமிழ் பிரிவு குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நிந்தவூர்…

TIN இலக்கம் வழங்க பிரதேச செயலகங்களில் தனியார் கரும பீடங்கள்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து…

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரிதும் பாதிப்பு!

பெரிய நீலாவணை பிரபா நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோர பிரதேசங்களில் வெள்ள நிலை…

ஸ்ரீதரனுக்கே எனது ஆதரவு!

ஸ்ரீதரன் எம்.பிகே ஆதரவு! தமிழரசு கட்சியின் தலைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந் நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது முழுமையான…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா!

கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று…