Author: Kalmunainet Admin

தம்பிலுவில் மாணவியின் கல்விக்கு கரம் கொடுத்த கனடா உதவும் பொற்கரங்கள்!

விசு கணபதி பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் இவ்வருடத்துக்கான முதலாவது மாணவி ஒருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். திரு/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர கலை பிரிவில் கல்வி கற்கும்…

இன்று [24] சிவானந்தாவில்  நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!

இன்று சிவானந்தாவில் நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு…

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை செலுத்திய 10 சாரதிகள் அதிரடி கைது

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய 10 சாரதிகள் அடையாளம்…

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் சுகாதார நிலையும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற கடும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன்…

கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் தரம் 11 [2011] மாணவர்களால் தளபாடங்கள் திருத்தி கையளிப்பு

பாடசாலை முதல்வர் திருமதி. சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் 2011 ஆம் ஆண்டு தரம் 11 பழைய மாணவர்களால் பாடசாலையில் பயன்படுத்த முடியாமல் இருந்த தளபாடங்கள் திருத்தப்பட்டன திருத்தப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்கள் இன்றையதினம் மாணவர்களுக்கு…

குஷ்ட நோய் மற்றும் டெங்கு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு  

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக ஊழியர்களின் பங்கேற்புடன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த21.01.2026 அன்று கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்பொறியியலாளர் று.டு.ளு.மு. விஜேதுங்க அவர்களால்…

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் “புதிய விழுகளின் புகுமுக விழா” இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதியமாணவர்களை பழைய மாணவர்கள்…

தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்!

“தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்! தினக்குரல் பத்திரிக்கையின் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரோஷன் சாமுவேல் அவர்களுக்கு, journalisam awards for excellence 2024 விருது வழங்கி இலங்கை…

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…