Author: Kalmunainet Admin

பொழுதுபோக்கு தளமாக மாறிய பெரிய கல்லாறு நீரோடை பகுதி!

, . பெரியநீலாவனை பிரபா. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்கொண்டாடப்பட்டது. காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள்…

பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை வி.ஸீனோர்ஜன்) பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்களை கௌரவித்து தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கான பொதிகளும் வழங்கும் நிகழ்வு இவ்வமைப்பின் தலைவர் .சே.யோகராசா தலைமையில் (14.01.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி…

IMF அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

நூருல் ஹுதா உமர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு…

காலை முரசு -இரகசியம் – பரகசியம் (13.01.2023)

இரகசியம் – பரகசியம் (13.01.2023) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு, கட்சியின் தேசிய மாநாடு ஆகியவை பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் இப்போது அதிக ‘ட்ரெண்டிங்’கில் உள்ளன. அதைத் தவிர்த்து எழுத முடியாது என்பதால் அதை ஒட்டிய கொசுறுத் தகவலை…

கல்முனை பிராந்தியத்தில்  முன்னெடுக்கப்பட்ட   விசேட சோதனை

பாறுக் ஷிஹான் அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய…

கல்லாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில்  நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். (அஸ்ஹர் இப்றாஹிம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சி மடத்திற்கும் பெரிய கல்லாத்திற்கும் இடையிலுள்ள நீர்ப்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த…

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம். பெரியநீலாவணை பிரபா. கல்முனை கல்வி வலையத்தினுள் உள்ளடங்கும் பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக அதிபர் தரத்தில் சித்தி பெற்ற பெரிய நீலாவணையை சேர்ந்த சந்திரலிங்கம்…

கத்தாரில் பொங்கல் விழா!

கத்தாரில் பொங்கல் விழா! கத்தார் தமிழ் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 2 ஆம் ஆண்டு மாபெரும் “சமத்துவப் பொங்கல் விழா” எதிர்வரும் 19/01/2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி நம் தமிழ் கலை, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம், பண்பாடு மற்றும்…

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது(DRONE) பாறுக் ஷிஹான் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில்…

இணக்கம் இல்லை: வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு இடம் பெறும் நிலை!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர். எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்…

You missed