பொழுதுபோக்கு தளமாக மாறிய பெரிய கல்லாறு நீரோடை பகுதி!
, . பெரியநீலாவனை பிரபா. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்கொண்டாடப்பட்டது. காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள்…