காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை,…