Author: Kalmunainet Admin

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை,…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று சம்பூரில் (06.01.2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது. ஜல்லிக்கட்டுடன்…

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்!

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகிறார். இந்த விஜயத்தின் போது, பாடல் போட்டியில் இந்தியாவில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கும் நேரில் தனது வாழ்த்துக்களை…

அடுத்த மாதம் முதல் வாகன பதிவுகளுக்கு வரி எண் அவசியம்!

பிப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்,…

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண் பெறும் முறை!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் (TIN) பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்…

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் 

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள்…

சாய்ந்தமருதில் சிறுவன் மரணம் :மௌலவிக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ஊடக போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை-சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் :பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

பாறுக் ஷிஹான் பேஸ் புக் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண் பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த…

மரண அறிவித்தல் – கண்ணப்பர் சாமித்தம்பி-காரைதீவு

துயர் பகிர்வு காரைதீவு 11 ஐச் சேர்ந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் கண்ணப்பர் சாமித்தம்பி தனது 90 ஆவது வயதில் இன்று (2024.01.03) காலமானார் . இவர் டாக்டர் சா. இராஜேந்திரன் (பிரதி பணிப்பாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)…

தமிழகரன்சனாவின் முயற்சியில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணி ஆரம்பம்!

திருமூலர் சைவத் தமிழ் எழுச்சி ஊர்வலம்! இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் தமிழகரன்சனாவின் முயற்சியினால் இந்து கலாசார திணைக்களத்திற்தின் ஆதரவுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜின் தலமையின் கீழ்…