Author: Kalmunainet Admin

கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

நன்றி -ARVL கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. ​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…

நேற்றைய கோமாரி பஸ் விபத்து – மேலதிக சிகிச்சைக்காக பலர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம்!

நேற்றைய கோமாரி பஸ் விபத்து – மேலதிக சிகிச்சைக்காக ஒன்பது பேர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் நேற்று பொத்துவில்m கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். பொத்திவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் நேற்று மட்டக்களப்பில் திரண்ட மக்கள் வெள்ளம்

சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில்மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து காந்திபூங்காவினை நோக்கி பேரணி நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர்நீர்த்த உறவுகள் மற்றும்…

SCSDO இன் துறைசார் மூத்த, இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா இன்று வவுனியாவில்!

SCSDO இன் துறைசார் மூத்த, இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா இன்று வவுனியாவில்! அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) இன் துறைசார் மூத்த இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு 31.08.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள்…

தம்பிலுவில் மயானத்தை  அண்டிய பகுதிகளில் நேற்று 2 ஆம் கட்ட இரண்டாம் நாள்  அகழ்வு பணிகள் முன்னெடுப்பு-இனிய பாரதியின் மற்றுமொரு சகா தகவல்

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் நேற்று 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு-இனிய பாரதியின் மற்றுமொரு சகா தகவல் பாறுக் ஷிஹான் கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று…

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25  கைப்பற்றல்-கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவில் சம்பவம்

பாறுக் ஷிஹான் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29)…

மட்டக்களப்பு -களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவிக்ணேஷ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2025.

மட்டக்களப்பு -களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவிக்ணேஷ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2025. ( RJ மேனன்) கலியுக கணபதியாய் களுமுந்தன்வெளி பதிதனில் கருணை நிறை முகம் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ மாணிக்கவிக்னேஷ்வரர் மற்றும்…

கனடாவிலும் நம்மள கவனத்தை ஈர்த்த காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் !

கனடாவில் கலக்கிய காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம் ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. உற்சவ கால மகோற்சவ…

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை.

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை. ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை நாளை (30) சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .…