Author: Kalmunainet Admin

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊடாக உள நல ஆலோசனை மையத்தின் சேவைகள் விஸ்தரிப்பு _1926 இலக்கத்துக்கு அழைத்து சேவைகளை பெறலாம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊடாக உள நல ஆலோசனை மையத்தின் சேவைகள் விஸ்தரிப்பு _1926 இலக்கத்துக்கு அழைத்து சேவைகளை பெறலாம் கல்முனை ஆதார வைத்தியசாலை உளநல ஆலோசனை மையத்தின் சேவைகளை 1926 எனும் இலக்கத்தின் ஊடாக வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது…

ராஜபக்சக்களின் வெற்றிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – ஆசாத் மௌலானா

ராஜபக்சக்களின் வெற்றிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – ஆசாத் மௌலானா 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா…

எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

எரிவாயுவின் விலையை உயர்தது! குறைக்கப்பட்டுள்ள விலைஇன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் விலையையும்…

கல்முனையில் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” நூல் வெளியீடு!

கல்முனையில் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” நூல் வெளியீடு! -/அரவி வேதநாயகம் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” வரலாற்றுநோக்கு நூல் வெளியீடு நேற்று (02) இடம்பெற்றது. கலைமாமணி கா.சந்திரலிங்கம் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக…

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலாவுக்கு கௌரவம் : கல்முனை மாவட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடங்கியது !

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலாவுக்கு கௌரவம் : கல்முனை மாவட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடங்கியது ! நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி கல்முனை…

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கை தமிழர் தெரிவு!

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கை தமிழர் தெரிவு! சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம்…

அலையெனத் திரண்ட உறவுகள்நீதி கோரி விண்ணதிரக் கோஷம்

-யசி- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஆகஸ்ட் 30) நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் இம்முறை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம்…

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது -ஜனதன் அல்பிரட்

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது. -ஜனதன் அல்பிரட்- “கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே – உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரை கொன்று விடும்.” “கோபத்தை கட்டுப்படுத்து – நீ உனது…

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம்.

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம். ஒவ்வொரு வருடமும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 இன்று நடாத்தப்படும் இப் போராட்டமானது ஒவ்வொரு வருடமும் ஒரு மாவட்டத்தில் நடாத்தப்படும் அதன்படி யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைத் தொடர்ந்து…

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின்

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி இறங்கினாலும் சரி சஜித்,டலஸ், அநுர யார் இறங்கினாலும் ரணில் விக்கிரமசிங்க வெல்வதுதான் உறுதி என அடித்துக் கூறுகிறார் அமைச்சர் ஹரின்…