Author: Kalmunainet Admin

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை?

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை? கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கல்முனை நகர் பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நகரில்…

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு!

கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு! -அரவி வேதநாயகம்- கல்முனை தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தன்சல் நிகழ்வு நேற்று (28) கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.…

ரணில், சஜித், அநுர மூவரையும் சம அளவில் பார்க்கின்றோம்.- மக்கள் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவெடுப்போம் – எம்.ஏ சுமந்திரன்

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் எமக்கு மூவரும் ஒன்றுதான் அவர்கள் தேர்தலின் முன்னர் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எமது முடிவை அறிவிப்போம்பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது…

சிறுவர்களுக்கு தொற்றும் வைரஸ் – பெற்றோர்களுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில்…

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும்…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குதலும், கௌரவிப்பும் இடம் பெற்றது

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு… நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம், சேனைக் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை வருடந் தோறும் நடாத்தும் கல்வியில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (23.05.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்,…

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது – திருக்கோவில் நிகழ்வில் கலையரசன் எம்.பி

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது…(பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் நாங்கள் அவசரத்தில் முடிவெடுத்து விட முடியாது. எமது இனத்தின், மக்களின் நிலைமைகளை மிகவும் ஆளமாக ஆய்வு…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம்

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம் – 2004 பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு வருடா வருடம் கதிர்காம்” உகந்தை முருகன் ஆலயங்களின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு பாதயாத்திரை செல்வோரின் நன்மை கருதி…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக…

You missed