Author: Kalmunainet Admin

சீரற்ற காலநிலையால் பரவும் மூன்று நோய்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்களின் பரவும் தன்மை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது. கண் நோய், வயிற்றுப்போக்கு மற்றும்…

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு 

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான…

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் ஒரு உச்ச நட்சத்திரத்துடன் சேர்ந்து படத்தில் அதிக காட்சிகளில் பயணம் செய்து நடித்த ஒரு ஈழத்து பெண் நடிகை என்றால் அது ஜனனி தான். அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை இந்த வாய்ப்புகள்…

நாவிதன்வெளியில் வீட்டு மனைகளின் பொருளாதாரத்தை உயர்த்த பழமரக் கன்றுகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளியில் வீட்டு மனைகளின் பொருளாதாரத்தை உயர்த்த பழமரக் கன்றுகள் வழங்கி வைப்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு மனை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பழ மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்…

பெரிய நீலாவணையில் ஆறு ஆசான்கள் அதிபர்களாக தரம் உயர்வு!

-எஸ். அதுர்சன்- பெரிய நீலாவணையில் ஆறுபேர் அதிபர்களாக தரம் உயர்வு! கிழக்கு மாகாணத்தில் SLPS அதிர்பர் தேர்வில் அதிபர்களாக தரமுயர்த்தப்பட்ட 486 பேரில் பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் அதிபர்களாக தேர்வாகியுள்ளனர். இலங்கை அதிபர் தர தேர்வுப் பரீட்சை பெறுபேறுகள்…

கல்முனை சைவமகாசபையின் வாணி விழா!

கல்முனை சைவமகாசபை அறநெறிப் பாடசாலையின் வாணி விழா இடம் பெற்றது. அன்றைய தினம் விவேகானந்தசபை பரீட்சை காரணமாக மாணவர் வரவு குறைந்திருந்தபோதும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..!

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..! (ஏ.எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி…

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️ அம்பிளாந்துறையூர் அரியம்- மாட்டைக்கொல்லும் மனிதா..!உன் மனதில் உள்ளது கல்லா…!வாய் பேசா சீவனை வதைக்கிறாய்..!வந்தேறு குடியே நீ மிதிக்கிறாய்..! மயிலத்தமடு உன் பாட்டன் பூமியா..!மாதவனை உன் அப்பன் காணியா..!கெவிளியாமடு உன் பரம்பரை சொத்தா..!மேச்சல் தரை எல்லாம் உன் வீட்டுச்சீதனமா! ஆற்றிவு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.…

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையின் வாணி விழா!

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. இதில் மழலைகளின் அலங்காரங்கள், கலை நிகழ்வுகள் அனைவரையும் ஈர்த்திருந்தது.